நான் இன்று ஒரு சுடுமண் இருக்காஞ் சட்டி விளக்கு. நான் இன்று காய்த்துப் போன உள்ளங்கையுடன் ஒரு ஆதி மனுஷி திரித்த இலவம் பஞ்சுத் திரி. நான் இன்று துயரிடைக் கசிந்த ஆனந்தத்தின் தைலம். நான் இன்று யாரின் அகல் தீயோ ஏற்றிய சுடர். நான் இன்று...
வகையினம் >
வகையினம் >
எப்படியிருக்கிறாய்?
தாம் உதிர்த்த மலர்கள் சூழ நிற்கும் மரம்போல என் ஞாபகப் பரப்பெங்கும் உனது வாசனையே கூழாங்கல்லின் மழமழப்பும் பூவிதழின் மெதுமெதுப்புமாக சிலிர்க்கச் செய்கிறதென்னை உன் கைவிரல் நுனி தொடல். தன்னை அறியப் பிரயத்தனப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தெளிவு தரும் ஜென் கவிதை நீயென்பேன்... எளிதாய் யாரும்...
என்று தணியும்?
நடுத்தட்டு மக்கள் இரவுபகலாக நடுத் தெருவில் ... கோடிகளில் வரி ஏய்க்கும் கொம்பன்கள் கதகதப்பாய் பஞ்சணையில். **************** பாடுபட்டுத் தேடிவந்த நூறு ரூபாய் நோட்டுகளை 'படக்'கென்று கிழித்துப் போட்ட ரெண்டு வயசு மகனின் முதுகு பழுத்தது முதன்முறையாக. **************** தன் சேமிப்பின் கதியறிய கேட்கிறான் சிறு...
அடி பொலி!
இருக்கையில் அமர்ந்திருந்த கொசு திடுமென்ற மின்விசிறி சுழற்சியால் எழுந்து படபடத்து சுழல்கிறது மறுபடி நினைவூட்டப்பட்ட மறந்துபோனதொரு வலிமிகு பொழுதைப் போல ரீங்காரமிட்டபடி ரத்தம் முழுக்க உறிஞ்சியெடுக்கும் தீராக்குரோதமுடன் சுழலும் இக்கொசுவுக்கு சற்றும் சளைத்ததில்லை அந்நினைவுகளின் கொக்கரிப்பு நசுக்கியெறி உன் வலிக்கொசுவை. மகிழ்ச்சி! ...
எல்லா மரமும் போதிமரமாக...
புத்தரின் புன்னகையும் அவர் பெற்ற ஞானமும் அவரை அறிந்தவர்களுக்கொரு பிரமிப்பைத் தரத்தக்கது. மூடிய கண்களின் தியான அமைதியும் விரிந்த இதழ்களின் ஓரப் புள்ளி கிளர்த்தும் தத்துவ விசாரமும் விசாலமான அறிவின் அறிவிப்பாக தொங்கிய காதுகளும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாக விரிந்த சகஸ்ரகாரச் சக்கரத்தின் புற அடையாளம்...
நாவில் நிலைத்திடும் ருசி
பல்வேறு சமையல் குறிப்புகளையும் வீட்டுப் பராமரிப்பு முறைகளையும் மாத சஞ்சிகைகளில் எனது திருமண வாழ்வின் 23 ஆண்டுகாலமாக ஒரு பார்வையில் கடந்ததுண்டு. கண்ணில் பட்டதில் கருத்தில் நின்றது அடுத்த தடவை அப்பதார்த்தங்கள் செய்யும் போது நினைவில் மின்னிக் கையாண்டு பார்த்ததும் உண்டு. இணையத்தின் வலைப்பூ...
பல் 'ஆண்டு' வாழ்க!
சில நாட்களுக்கு முன் ஏதோ சாப்பிடும் போது வலது மேல் கடைவாய்ப் பல் ஒரு மூலையில் மளுக் என உடைந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பே இடது மேல் வரிசையில் ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சையளித்த பல் மருத்துவர் அப்போதே எச்சரித்திருந்தார். கடைவாய்ப்...
ஊஞ்சல் நேரங்கள்
நேத்து கனவில் அப்பா வந்தாருங்க... என்றேன் இவரிடம். இவருக்கு அப்பா. எனக்கும் அப்பாவாக இருந்தவர் தானே... உடலற்றுப் போன அவரை, கனவில் உடம்பும் உசிருமான இருப்பில் பார்த்த நெகிழ்வில் மனசெங்கும் ஒரு பரவசம். காலைமுதலே அவரைப் பற்றிய...
மறத்தலும் மன்னித்தலும்....
1. திருப்பனந்தாள் - ஆடுதுறை வழியில் முட்டகுடி அருகில் திருவெள்ளியக்குடி கோலவில்லி ராமர் கோயிலுக்கு சென்றோம். அன்று ஸ்ரீ ராம நவமி. காலை வேளையில் வாசலில் ஓரிருவர் வரவும் போகவுமாக இலேசான சந்தடி. கோபுர நுழைவாயிலில் ஒரு எளியவர்...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-