“என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா. ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான். எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி...
வகையினம் >
வகையினம் >
கபீர்தாஸ் கண்ணிகள்-30
கபீர்தாஸ் கண்ணிகள்-30 (தமிழில்: ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்) கபீர்தாஸ் ஒரு பக்திக் கவி; பதினைந்தாம் நூற்றாண்டுக்காரர்; உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். Couplets-கண்ணிகள்-இரண்டிரண்டு அடிகளால் ஆன இவை Dohas என்றும் சொல்லப்படுகின்றன. இரவீந்திரநாத் தாகூர் கூட இவரின் சில கண்ணிகளை (காண்க: One Hundred Poem...
முன்னோட்டம்
கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும் கதைகளால் விழிப்படைந்த பகல்களும்... கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன...? சிலருக்குப் பாட்டி... சிலருக்கு அத்தை... சிலருக்கு அப்பா... எனக் கதை...
மெளனத்திற்கொரு மரியாதை
மெளனமே... மெளனமே.... வீட்டில் பேருந்தில் அலுவலகத்தில் கடைத்தெருவில் என அன்றாடங்களை நிறைக்கும் காதடைக்கும் புறவொலிகள்... எப்போதேனும் போக வாய்க்கும் கேட்க, பேசவியலா மாற்றுத் திறனாளிகளின் பள்ளி வளாகத்தில் பெரும்பாலும் மெளனத்தின் கச்சேரி... செவிக்கினிதாய். ***** மெளனத்தின் பேரிரைச்சல் போகும் போதெல்லாம் புன்னகைத்து முதுகு...
யாவாரம்
மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு. கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின்...
நேசத்தின் சீமாட்டி
அந்திக் காற்று பகலின் புழுக்கத்தை மட்டுப்படுத்துவதாயிருந்தது. வாசல் கதவை விரியத் திறந்து வைத்து முன் நடையில் சுவரோரத்தை ஆக்கிரமித்திருக்கும் மரப் பலகையில் அமர்ந்திருக்கிறார் சங்கரசுப்பு. திறந்திருக்கும் கதவின் உபயத்தால் தெருக்கோடிவரை அவரது பார்வையின் எல்லைக்குள் அடங்குகிறது. உள்ளிருந்து கமழும் பில்டர் காபியின் மணத்தை ‘இன்னும்......
விருந்தாளித் தாம்பூலம்
தணலிடையே உடல் கருகுவதுபோல் அக்னிச் சூரியனின் தகிப்பு! மின் விசிறியின் இறைச்சலுக்கு சற்றும் பயமற்று அனல் காற்று சுழன்றடித்தது அறை முழுதும். வேறு வழியின்றி, முற்றத்து தொட்டித் தண்ணீரில் ஒரு வாளி மொண்டு வாசலில் விசிறி, தெருக்கதவைத் திறந்து வைத்தாள் ரம்யா. பசித்த காக்கைக்...
யயாதியின் மகள்
“யேய்... தனா... மிஸ் உன்னையே பார்க்கிறாங்க முழிச்சுக்கோ” அடிக்குரலில் கிசுகிசுத்த பக்கத்து இருக்கைக்காரி மிருதுளா, டெஸ்க் மறைப்பில் தனாவின் தொடையை இலேசாக சுரண்டினாள். கண்கள் செருகிட கிறக்கத்திலிருந்தாள் தனா. தானொரு ப்ளஸ் டூ மாணவி என்பதோ கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதென்பதோ நினைவற்ற...
தாத்தா வைத்தியம்!
'வலி'யின் வேதனை மனிதர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றுதான். அதிலும் உடல் உபாதையால் ஒரு வலியென்றால் அந்நேரத்தில் அவ்வலி ஒன்றே உலகின் மிகக் கொடூரமானதாய் நமக்கு காட்சியளித்து நம்மை புலம்ப வைக்கும். பல்வலியோடிருக்கும் ஒருவரிடம் கேட்டால் சொல்வார், 'பல்வலி தான் உலகத்திலேயே மிக மோசமானது'...
நல்ல தாய்தந்தையராக இருப்பதெப்படி-5
அவர்கள்... உங்கள் குழந்தைகள் ஆனால்... உங்கள் உடமைகளல்ல. உங்கள் வாழ்க்கை வேட்கையின் துளிர்கள் உங்கள் மூலமாக அவர்கள் ஜனித்திருக்கலாம் உங்களுடன் வாழலாம் ஆனாலும் உங்கள் உடமைகளல்ல. நீங்கள் அவர்களுக்கு அன்பைத் தரலாம் அவர்களுக்கென தனித்தனி சிந்தனையுண்டு அவர்கள் உடலை நீங்கள் தீண்டலாம் அவர்களின் ஆன்மாவையல்ல உங்களைப்...
நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-4
குழந்தைகளின் கண்ணீர் வேதனையானது... அதனைத் துடைப்போம். குழந்தையின் சிந்தனை குழப்பமானது... அதனைத் தெளிவுபடுத்துவோம். குழந்தையின் துயரம் ஆபத்தானது... அதற்கு ஆறுதல் அளிப்போம். குழந்தையின் இருதயம் மென்மையானது... அதனைக் கடினமாக்காமல் இருப்போம். ...
நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-3
குழந்தைகளுக்கு சந்தோஷத்தைப் பரிசளியுங்கள். நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். பல அனுபவங்களைக் கிடைக்கச் செய்யுங்கள். உலகின் நீள அகலங்களைப் புரிய வையுங்கள். தந்தை என்னும் அற்புத உறவு: குழந்தை எதிர்கொள்ளும் முதல் ஆண் அப்பாதான். அப்பாவின் பாதுகாப்பு தரும் நன்மை,...
நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-2
ஒரு எண்ணத்தை விதையுங்கள்... ஒரு செயலை அறுவடை செய்வீர்கள். ஒரு செயலை விதையுங்கள்... ஒரு பழக்கத்தை அறுவடை செய்வீர்கள். ஒரு பழக்கத்தை விதையுங்கள்... ஒரு பண்பை அறுவடை செய்வீர்கள். ஒரு பண்பை விதையுங்கள்... ஒரு...
நல்ல தாய் தந்தையாக இருப்பது எப்படி?
“செயல்களில் உறுதியாகவும், உள்ளத்தில் மென்மையாகவும் இருக்கும் தந்தை... செயல்களில் மென்மையாகவும், உள்ளத்தில் உறுதியாகவும் இருக்கும் தாய்... இவர்களே சிறந்த பெற்றோர்கள்!” எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்....
மனங்கவர் முன்னுரைகள்...3 (மீரா)
“தமிழ்க் கவிதையின்... தமிழ்க் கவிஞர்களின்... ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளிசூடிய அடையாளம் ‘மீரா'. கவிதைப் பெருக்கில் கடல் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றும் குளமாய் தன்னைக் குறைத்துக் கொண்டவர்; இங்கிதமான காதல் தமிழிலும் அங்கதமான அரசியல் தமிழிலும் முன்னேர் நடத்திய முதல்வர்”- இது அறிவுமதி,...
மனங்கவர் முன்னுரைகள்...2 (கண்மணி குணசேகரன்)
பேராசிரியர் த. பழமலய் சொல்கிறார்... “மனித வரலாற்றில் மகாகவி, சாதனை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சூழல், தொடர்ந்த பயிற்சி இவற்றின் தொடர்ச்சி தான் படைப்பாளி, படிப்பாளி எல்லாம். வாய் காய்ந்தவர்கள், தலைகாய்ந்தவர்கள் என்று ஏளனத்துக்கு உள்ளானாலும் மனம் காயாத பொட்டங்காட்டு மனிதர்களின் காய்ந்த...
மனங்கவர் முன்னுரைகள்...1 (வண்ணதாசன்)
தொடர்பதிவின் கண்ணியில் என்னையும் இணைத்த ‘முத்துச்சிதறல்' திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். புத்தக வாசிப்பின் மீதான நேசிப்பு நாளுக்கு நாள் வயதுக்கு நிகராய் கூடியபடியே தானிருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழகிய காலத்தில் கிடைத்ததைப் படித்ததுண்டு... எல்லா...
பூமரப் பெண் - 4 (இறுதிப் பகுதி)
இரவு நெருங்கியது. அவள் முனங்கல் தூங்க வந்த அவன் காதுகளில் விழுந்தது. சிலிர்த்துப் போனான். நெருங்கி வந்தான். கண்டு உருகிக் கண்ணீர் சிந்தினான். தீர்வு நெருக்கமானது. பெண்ணுக்குப் பேசச் சந்தர்ப்பம்! தன் மனதுக்கினியவனிடம் தான் பட்ட பாட்டையெல்லாம் கொட்டுவதற்கு வாய்ப்பு! அவள் பேசப்...
பூமரப் பெண் - 3
ஊருக்குத் தள்ளியுள்ள ஒரு தோட்டத்திற்குத் தன் தோழிகளுடன் விளையாடக் கிளம்பிய இளவரசனின் தங்கை, தன் அண்ணியையும் வற்புறுத்தி அழைத்தாள். அழைத்துப் போக அம்மா, அண்ணன் சம்மதங்களையும் செல்லங் கொஞ்சிப் பெற்றுவிட்டாள். ஊர்கோடித் தோட்டத்துக்குப் போனதும், “மரமாகு! பூக்கொடு!” என்று அண்ணியைக் கட்டாயப்படுத்தினாள். கூட சேர்ந்து...
பூமரப் பெண்-2
தங்கை சொன்னபடியே அக்கா செய்தாள். நீரூற்றியதும் அழகிய மணமிக்க மலர்கள் மலர்ந்த மரமானாள் தங்கை. மரத்துக்குச் சேதமின்றி பூக்களை மட்டும் கவனமாகப் பறித்தாள் அக்கா. பறித்ததும் மீண்டும் நீரூற்றினாள். மறுபடி தங்கை தோன்றினாள். பூக்களை எடுத்துக் கொண்டு தாய்க்குத் தெரியாமல் விற்பனை செய்யப் போனார்கள்...
பூமரப் பெண்
கடந்த வாரம் நடந்தேறிய நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதுப் புத்தகங்களைப் புரட்டினேன்.(ஆமாமாம்... சிபி நேற்றிரவு 11.30 பேருந்தில் கிளம்பியாச்சு.) பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாய் ச. மாடசாமி என்பவரெழுதிய ‘பூமரப் பெண்' என்ற நாற்பத்தெட்டு பக்க (பத்தே ரூபாய் தானுங்க) நூலினை வாசித்த வியப்பு தங்களுடனான...
பராக்... பராக்...பராக்!
கடல் அலைகள் கரை வந்து மோதி மோதிச் செல்வது போல் பேசவும், கேட்கவும் பலப்பல விஷயங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் வந்து வந்து மோதிச் செல்கின்றன மனதுள். வாரத்தில் மூன்று நாட்களின் பத்து நிமிட நலவிசாரிப்புகள் பாலைவனத்து ஒட்டகத் திமிலின் தண்ணீர் சேகரிப்பு போலல்லவா...
மலை வேம்பு -சில தகவல்கள்
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட் டோர்,வீட்டு மரசாமான்கள்,லாரி பாடி பில்டிங், தீக்குச்சி , பேப்பர் உட்பட பல பொருட்கள் தயாரிக்க மலைவேம்பு பயன்படுகிறது. சிறப்புகள்: ...
மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பமரக் காற்று...
சரத்சந்திரரின் 'தேவதாஸ்'- ஒரு பார்வை.
நிறைவேறாக் காதலுக்கு மதுவை நாடும் பழக்கம் சுமார் 47 ஆண்டுகளாக எழுதாச் சட்டமாகியதன் மூலகாரணமாக, சரத் சந்திரரின் ‘தேவதாஸ்' நாவலுமிருக்கிறது. ஒரு கதாபாத்திரம், காதல் தோல்வியின் சோர்வுக்குக் குறியீடாகவே மாறிய விந்தை! ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து வறுமையால் படிப்பைத் தொடரமுடியாமல் கைவிட்ட சரத் சந்திரர்,...
மரங்களில் மக(ரு)த்துவம் (1.எலுமிச்சை)
வெயிலுக்கு ஏற்ற ஒன்றல்லவா... பழத்தை வெட்டி உச்சியில் வைத்து தேய்க்க உன்மத்தம் கூட குறையுமென வேடிக்கையாகக் கூறிக் கேட்டதுண்டு. குளிர்ச்சி மற்றும் கண்ணோய்க்கு நிவாரணியாய் கண்ணில் பிழிந்து கொள்பவர்களைக் கண்டதுண்டு. நகசுற்றுக்கு எலுமிச்சை செறுகியதுண்டா... மகா அவஸ்தை அது! எலுமிச்சையில் 60 வகைகள் உள்ளனவாம். நாம்...
நோயும் நீ ... மருந்தும் நீ!
நீளும் வாக்குவாதத்தின் உச்சாணியில் நிற்கும் உக்கிரம் தணியஅருமருந்தாய் இருக்குமொரு வார்த்தையுமற்ற மெளன வெளிநடப்பு . சூழல்களால் கிளறப்பட்ட அடிமனசின் ஆற்றாமைகள் மேலெழும்பி நம்மை அமிழ்த்தும்போது வாயடைத்து மனப்புழுக்கம் கூட்டுவிக்கும் மெளனம் மட்டும் பெருநோயாய் ... ...
கேள்விகளால் சூழ்ந்தவன் பதிலற்று போனபோது...
‘தெய்வத்திண்டே கண்ணு' -என்.பி.முகமது குழந்தைமை நிறைந்த கேள்விகளும், அவற்றுக்கான தேடல்களுமாய் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் அஹம்மது. எரியும் சருகுகளுக்கும், உதிரும் இலைகளுக்கும், அறுபடும் கோழிகளுக்கும், இரயில் கடக்கும் போது கடபட, தடபட என்று அழும் பாலத்துக்கும் இரக்கப்பட்டு உருகி நிற்பவன். கோழிக்கோட்டிலிருந்து...
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்...
நேற்றிரவு எங்களிடம் விடைபெற்று தன் தந்தையுடன் பேருந்து நிலையம் சென்றான் எங்கள் அருமை மகன். இன்றிரவு ஐநூறு கிலோமீட்டர் தாண்டிய பள்ளி விடுதியில் நண்பர்களுடன் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறான். இராமனின் தாய் கோசலையின் ஏக்கத்தையும் தவிப்பையும் எல்லாத் தாயாரும் அனுபவிக்க நேர்கிறது அவ்வப்போது. எனக்கான முறை...
கத்திரி வெயிலுக்கில்லை ஒரு கத்திரி
சித்திரைச் சூரியனின் அக்கினிப் பிழம்படி சிதைஎறி பிழம்பாய் உடல்வருத்த அந்தியின் தென்றலும் அழகுநிலா தண்னொளியும் உற்றதொரு கொழுகொம்பாய் நம் உயிர்பிடித்து நிறுத்திவைக்க ...
மணியோசை
பள்ளிக்கூட கால இடைவேளை உணர்த்தும் தண்டவாளத் துண்டின் நீண்டு தேயும் ஒலியில் ...
எய்தவனிருக்க ...
வேலி முறித்து பயிர் மேயும் பசித்த மாடறியுமாநீரூற்றி களைபறித்துஉரம்போட்டு பயிர் வளர்த்த உழவன் மன உளைச்சலை...?! ...
முயன்றால் முடியாதது இல்லை!!
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ...! ...
தமிழகத்தில் மொழிவிழிப்புணர்வு
தமிழுணர்வாளர் ம. பொன்னிறைவனுடன் ஒரு நேர் காணல்: தினக்குரல் (கொழும்பு-இலங்கை) நாள்: 20-03-2011. நேர்கண்டவர்: கே.ஜி. மகாதேவா கேள்வி: தமிழ் மொழி ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது என எப்படிக் கருதுகிறீர்கள்? பதில்: ஆறு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழும்போது தமிழுக்கு...
அலையாடும் முன்றில்
அலையோடும் விளையாடாது அவளோடும் உறவாடாது கட்டாது கிடக்கும் காலி மனைக்கான தத்தம் கனவுக்கோட்டை பற்றி சத்தமற்ற விவாதத்திலொரு பெற்றோர்... செயலற்றிருக்கவொன்னாத அவர்களின் குட்டிப் பெண்ணோ அலைநனைத்த கரைமணலை கால்கைகளின் துணைகொண்டு குவித்தும் குழித்தும் நிர்மாணித்தே விட்டாளொரு மாளிகையை! எட்ட நின்று உற்றுக் கவனித்தன இரு பொடிசுகள்......
ஜன லோக்பால் கமிசனின் முக்கியமான அம்சங்கள்
ஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதிவிலக்கு அல்ல) வெறும்...
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.. இதற்கு ஒரு இந்தியராக...
பொக்கைவாயழகி முன் வெக்கையின் தோல்வி...
உருக்கிடும் வெயிலின் உக்கிரம் தார்ச்சாலை முழுக்க... வாகனங்கள் கிளப்பிய புழுதி எழுந்து கண்மறைக்க வரண்ட நாவும் தொண்டையும் நீருக்குத் தவிக்க தூரத்துக் கானல்நீர் கண்மயக்க தேய்ந்த செருப்பு மீறி கால்வழி மேலேறும் கனல்தகிக்க தள்ளாமை தந்த தடுமாற்றம் மீறி கைமாற்றிச் சுமந்து செல்லும் பைநிரம்பி வழிந்தது முறுக்கும்...
அய்யோ
ஒளவியம் மிஞ்சியே அரசியல் நாறுது ஓட்டு வேட்டையோ கன ஜோரா நடக்குது ஒவ்வொருவர் பேச்சிலும் கயமை தெரியுது ஐயா சாமி... இனியிங்கு என்ன இருக்குது?! ஏமாந்தவன் குடிமகன் நல்லா தெரியுது எதிர்த்தவன் குடி அழிஞ்சி போகுது ஊழல் மட்டுமே ஒளிர்ந்து மினுக்குது உயிர் பயத்தில் உண்மை...
இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?
28 March 2011 21:19 இரா.எட்வின் said... வணக்கம் நிலா, இப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. இது நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆசிரியர் என்றால் புனிதர், தெய்வம் மாதிரி (தெய்வம் என்பதே கற்பிதம் ) என்பன போன்ற மிகை மதிப்பீடுகளை...
கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயலறவே....
நடந்து முடிந்த பள்ளியிறுதித் தேர்வில் நிகழ்ந்த இரு சம்பவங்கள்... அதிக சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவனொருவன்... தேர்வறையில் மெயின் ஷீட் எழுதி முடித்து அடிஷனல் ஷீட் வாங்கி எழுதும் மும்முரத்தில் மெயின் ஷீட்டை தன்னருகே வைத்து மேற்கொண்டு எழுதி முடிக்கும் தருவாயில் எல்லாவற்றையும் இணைத்துக் கட்ட...
உடனுறை மருத்துவர்கள்....
எழுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்... ஆரோக்கியமான மனைவி,நல்ல நிலையிலிருக்கும் தன் பிள்ளைகள் மற்றும் பிறர் பார்வையில் குறைவற்ற வாழ்வு வாழ்பவர் திடீரென மனம் துணிந்து தற்கொலையை நாடுகிறார். செய்தியறிந்து சென்று பார்க்கும்போது அறுவை சிகிச்சைக்கு அவசியமான உடல் நலக் குறைவு தந்த பயம் தான் காரணமெனக்...
இடருய்தி
தள்ளாத வயோதிகர்க்கு நடக்கவும் பின்தொடரும் நாயைத் துரத்தவும் தெருவோர அரளிச் செடியில் சிவன் தலைக்கு ரெண்டு பூப்பறிக்கவும் பிற்பகலில் கண்ணசர விடாம சேட்டை செய்யும் பொடிசுகளை விரட்டவும் தோட்டத்துச் சருகடியில் நெளியும் பூச்சி பொட்டை சட்டுன்னு அடிக்கவும் உட்கார்ந்து எழ ஒரு பிடிமானமாகவும் ...
பயணச் சுவை
ஏறியதும் தேடிப்பிடித்து யாருமற்ற முழுநீள இருக்கைகளில் ஆளுக்கொன்றாய் அமர்ந்தோம். இருவருக்குமான சன்னலும் ஏகாந்த தனிமையுமாக சுகமாய் தொடங்கியது பயணம். நிறுத்துமிடங்களில் ஏறுபவர்கள் ஆக்கிரமிக்க ...
உடல் உறுப்புகளை ஊடுருவும் உணவின் சக்தி- கால அட்டவணை
நாம் உண்ணும் உணவினின்றும் வெளிப்படும் சக்தியானது, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஒன்றன் பின் ஒன்றாய் ஊடுருவுவதாக அக்குபங்சர் மூலம் அறிகிறோம். ஒவ்வொரு உறுப்பிலும் இரண்டுமணி நேரம் விகிதம் 12 உறுப்புகளிலும் 24 மணி நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவின் சக்தியானது ஊடுருவுவது பற்றி...
உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன்
'உன்னைக் கொண்டு என்னில் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்...' இன்று எங்களுக்கான ஒரு பிரத்யேகமான , நினைவில் மணம் கமழும் ஒரு நாள்! ...
வாழ்கநீ! எம்மான்...
உடுத்திய எளிய உடை, சாப்பிட்ட அலுமினியத் தட்டு, தூங்கிய கோரைப் பாய், உடல் தேய்த்துக் குளித்த வெள்ளைக் கல்... தன் எளிமையைக் காந்தி ரகசியமாக வைத்திருக்கவில்லை. அது அவரது பிரகடனம். எளிமையாக இருப்பதைப் பிரகடனப்படுத்தியது வழியாக அவர் முன் வைக்கும் அறைகூவல்கள் ஏராளமானவை. மன்னர்களுக்கும்...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
Blog Archive
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-