"மரம் மாதிரி நிக்கிறியே மடப்பயலே..." கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து கட்டாயம் புறப்படும் வசை இது. பல்லைக் கடித்து கண்களை உருட்டி தலையில் தலையில் அடித்துக் கொள்வார். காலம் போன காலத்தில் நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை... முதலில் சுண்டுவிரல் தொடர்ந்து அடியடியாய் அடியடியாய் அறுத்துதெறிந்து...
வகையினம் >
வகையினம் >
மனவோடையில் துள்ளும் முத்தொள்ளாயிரக் காட்சி
பெருந்தகை வளவ.துரையனார் அவர்கள் ‘வலையில் மீன்கள்' என்ற பெயரில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சிலவற்றுக்கான தமது நவீன உரை நூலை எமக்கு அனுப்பி இரு மாதங்களுக்கும் மேலாகிறது. செளந்தர சுகனில் தொடர்ந்து இந்நூற்பொதிவுகளை வாசித்திருக்கிறேன். வாழ்தலின் நெரிசல்களுக்கிடையே ஆசுவாசமடைந்திருக்கிறேன் அவ்வப்போது அதனுள் மூழ்கி. சேர-சோழ-பாண்டியர்கள் மூவருக்குமாக...
சுழலும் 'சுழல்'
மதிப்புநிறை தோழர் அவர்களுக்கு, வணக்கம். எனது ‘சுழல்' சிறுகதைத் தொகுப்பு கிருஷ்ணப்ரியா வழியாக ஒரு அருமையான வாசகரை எனக்கு கையளித்துள்ளது. பசிக்குப் புசிப்பவராக மட்டுமின்றி ரசித்துப் புசிப்பவரென்பதையும் கண்டுகொண்டேன். (‘நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு') பாத்திரப் படைப்பின் காத்திரத்துக்காகவே கேள்விஞானத்தில் கருவாட்டுக் குழம்பைச் சேர்த்த சுத்த சைவம் நான்...
இன்னொரு அழைப்பு...
நன்றி: நறுமுகை ஜெ ரா., பேரா. வே. நெடுஞ்செழியன். ...
எந்தப் பாத்திரம் இவரின் சொந்தப் பாத்திரம்?
(தஞ்சையில் நிகழ்ந்த 'எழுத்தாளி - இரண்டாம் சந்திப்'பில் தோழர் குப்பு வீரமணியின் கடித விமர்சனம் ... 'சுழல்' சிறுகதைத் தொகுப்புக்கு...) 'சுழல்' படித்தேன். சற்றும் படோபமில்லாமல், ஆற்றொழுக்கான நடையில் சமுதாயத்தைப் பகிர்கிறார் நிலாமகள் . அவர் கதை எழுதவேண்டுமென்று எழுதியதாக நான் உணரவில்லை....
வாய்ப்பிருந்தால் வருக... ! விமர்சன அரங்குக்கு!
அழைப்பு வடிவமைப்பு: QUENCH PROFESSIONALS நன்றி: கிருஷ்ணப்ரியா ...
மொழியின் அடியாழங்களைத் துழாவியபடி...
நிலாமகள் கவிதைகள் ________________________ ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே ,...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
Blog Archive
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-