சிரித்தெழு

"மரம் மாதிரி நிக்கிறியே மடப்பயலே..." கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து கட்டாயம் புறப்படும் வசை இது. பல்லைக் கடித்து கண்களை உருட்டி தலையில் தலையில் அடித்துக் கொள்வார். காலம் போன காலத்தில் நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை... முதலில் சுண்டுவிரல் தொடர்ந்து அடியடியாய் அடியடியாய் அறுத்துதெறிந்து...

மனவோடையில் துள்ளும் முத்தொள்ளாயிரக் காட்சி

பெருந்தகை வளவ.துரையனார் அவர்கள் ‘வலையில் மீன்கள்' என்ற பெயரில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சிலவற்றுக்கான தமது நவீன உரை நூலை எமக்கு அனுப்பி இரு மாதங்களுக்கும் மேலாகிறது. செளந்தர சுகனில் தொடர்ந்து இந்நூற்பொதிவுகளை  வாசித்திருக்கிறேன். வாழ்தலின் நெரிசல்களுக்கிடையே ஆசுவாசமடைந்திருக்கிறேன் அவ்வப்போது அதனுள் மூழ்கி.        சேர-சோழ-பாண்டியர்கள் மூவருக்குமாக...

சுழலும் 'சுழல்'

மதிப்புநிறை தோழர் அவர்களுக்கு, வணக்கம். எனது ‘சுழல்' சிறுகதைத் தொகுப்பு கிருஷ்ணப்ரியா வழியாக ஒரு அருமையான வாசகரை எனக்கு கையளித்துள்ளது. பசிக்குப் புசிப்பவராக மட்டுமின்றி ரசித்துப் புசிப்பவரென்பதையும் கண்டுகொண்டேன். (‘நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு') பாத்திரப் படைப்பின் காத்திரத்துக்காகவே கேள்விஞானத்தில் கருவாட்டுக் குழம்பைச் சேர்த்த சுத்த சைவம் நான்...

இன்னொரு அழைப்பு...

நன்றி: நறுமுகை ஜெ ரா.,               பேரா. வே. நெடுஞ்செழியன். ...

எந்தப் பாத்திரம் இவரின் சொந்தப் பாத்திரம்?

(தஞ்சையில் நிகழ்ந்த 'எழுத்தாளி - இரண்டாம் சந்திப்'பில் தோழர் குப்பு வீரமணியின் கடித விமர்சனம் ... 'சுழல்' சிறுகதைத் தொகுப்புக்கு...)        'சுழல்' படித்தேன். சற்றும் படோபமில்லாமல், ஆற்றொழுக்கான நடையில் சமுதாயத்தைப் பகிர்கிறார் நிலாமகள் . அவர் கதை எழுதவேண்டுமென்று எழுதியதாக நான் உணரவில்லை....

வாய்ப்பிருந்தால் வருக... ! விமர்சன அரங்குக்கு!

அழைப்பு வடிவமைப்பு: QUENCH PROFESSIONALS நன்றி: கிருஷ்ணப்ரியா ...

மொழியின் அடியாழங்களைத் துழாவியபடி...

நிலாமகள் கவிதைகள் ________________________ ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     ' இலகுவானதெல்லாம்  இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே ,...