எப்பிறப்பில் காண்பேன் இனி?!

புஜ்ஜி வந்த புதிதில் ‘ஒரு பூனைக் குட்டிக்கு இத்தனை பாசம் காட்டுவது அதீதம்' தன் மீதான பரிவின் போட்டியாய் நினைத்து விடுமுறைக்கு வந்த மகள் அழுத்திச் சொன்னாள் ஆதங்கம் தெறிக்க. ‘நமக்கு மிக விருப்பமாயிருந்து கால தேவனால் களவாடப் பட்ட யாரேனும் மீண்டிருக்கலாம் புஜ்ஜி வடிவில்'...

சக்தியிடமிருந்து மிருணாவுக்கு....

தொடுவானமற்ற கடல்' தொகுப்பிலிருந்து மற்றொரு கவிதை... நுகரப்பட்ட ஒரு மலரின் மணம் இதர புலன்களைத் தூண்டி மனசின் அடியாழம் வரை ஞாபகப் புதையல்களை சங்கிலித் தொடர்ச்சியாய் எடுத்துவைத்த பட்டியல் மலைக்க வைக்கிறது. அம்மா இறப்பில் முடிந்த நினைவுச் சங்கிலியின் கண்ணி வெகு கனம். தேடலின் உணர்வுக்...

கடலில் ஒரு துளி -மதிப்புரை முன்னோட்டம்

    பூனைக்கு மணி கட்டு  பூனைக்கு மணி கட்ட  முதலில் அதை நேசிக்க வேண்டும் அல்லது பாவனையாவது செய்யலாம் இப்போது அது பிராண்டுவது சீறுவதை விட்டு வெதுவெதுப்பான உங்கள் மடிசுகத்திலும் கைவருடலிலும் சொக்கி கிறங்கியிருக்கும் மணியைக் கோர்க்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் கயிறு மஞ்சள் வண்ணத்தில்...