மரம் வளர்த்த மனிதனின் கதை... பகுதி-2

தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html          அந்த கிராமம் அப்படியொன்றும் பெரியதாய் மாறியிருக்கவில்லை. எனினும், கைவிடப்பட்ட அந்த கிராமத்திற்கு அப்பால் தொலைதூரத்தில் ஒரு மலைமுகட்டின் மேல் சாம்பல் பூசிய மூடுபனியைப் போன்ற ஒன்று போர்வையாய் மூடியிருந்தது. அப்போதுதான் மரங்களை நட்ட அந்த இடையரின் நினைவு...

மரம் வளர்த்த மனிதனின் கதை... தொடர்ச்சி...1

 (முதல் பகுதி: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html )       விதைகள் அதனுள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசோதித்தார். நல்லவற்றைத் தனியாகவும் சொத்தைகளைத் தனியாகவும் வைத்தார்.        நான் என் பைப்பில் புகைத்தபடி அமர்ந்திருந்தேன். நான் கொஞ்சம் உதவட்டுமா என்று கேட்டேன். அது தன் வேலை...

நம் சந்ததியினருக்கு நம்மாலானது...

மரம் வளர்த்த மனிதனின் கதை          ழான் கியானோ எழுதிய இந்த பிரெஞ்சு சிறுகதை (நூல் வெளியீடு: 1953) அனிமேஷன் படமாக்கப் பட்டு உலகெங்கும் பார்க்கப் படுகிறது.   இந்த படத்தின் நாயகர் எல்சியர்டு பூபியர். ஒருவேளை கற்பனையாகப் படைக்கப்பட்ட பாத்திரமாகவுமிருக்கலாம். ஆனாலும் ஒரு உயிரோட்டமுள்ள...

அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை

பட்டி மன்றம் பாட்டி செத்த பத்தாம் வினாடி பெரிய குழப்பம் பிணத்தை எரிப்பதா புதைப்பதா என்று உள்ளூர்ப் புலவர் ஓடி வந்தார் பட்டிமன்றம் வைத்துப் பார்த்தால் என்ன என்று. நவயுகக் காதல் உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லூர்... நீயும் நானும் ஒரே மதம் திருநெல்வேலிச்...