மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)

வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என  அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பமரக் காற்று...

சரத்சந்திரரின் 'தேவதாஸ்'- ஒரு பார்வை.

       நிறைவேறாக் காதலுக்கு மதுவை நாடும் பழக்கம் சுமார் 47 ஆண்டுகளாக எழுதாச் சட்டமாகியதன் மூலகாரணமாக, சரத் சந்திரரின் ‘தேவதாஸ்' நாவலுமிருக்கிறது. ஒரு கதாபாத்திரம், காதல் தோல்வியின் சோர்வுக்குக் குறியீடாகவே மாறிய விந்தை!       ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து வறுமையால் படிப்பைத் தொடரமுடியாமல் கைவிட்ட சரத் சந்திரர்,...

மரங்களில் மக(ரு)த்துவம் (1.எலுமிச்சை)

வெயிலுக்கு ஏற்ற ஒன்றல்லவா... பழத்தை வெட்டி உச்சியில் வைத்து தேய்க்க உன்மத்தம் கூட குறையுமென வேடிக்கையாகக் கூறிக் கேட்டதுண்டு. குளிர்ச்சி மற்றும் கண்ணோய்க்கு நிவாரணியாய் கண்ணில் பிழிந்து கொள்பவர்களைக் கண்டதுண்டு. நகசுற்றுக்கு எலுமிச்சை செறுகியதுண்டா... மகா அவஸ்தை அது! எலுமிச்சையில் 60 வகைகள் உள்ளனவாம். நாம்...

நோயும் நீ ... மருந்தும் நீ!

நீளும் வாக்குவாதத்தின் உச்சாணியில் நிற்கும் உக்கிரம் தணியஅருமருந்தாய் இருக்குமொரு வார்த்தையுமற்ற மெளன வெளிநடப்பு . சூழல்களால் கிளறப்பட்ட அடிமனசின் ஆற்றாமைகள் மேலெழும்பி நம்மை அமிழ்த்தும்போது வாயடைத்து மனப்புழுக்கம் கூட்டுவிக்கும் மெளனம் மட்டும் பெருநோயாய் ... ...

கேள்விகளால் சூழ்ந்தவன் பதிலற்று போனபோது...

‘தெய்வத்திண்டே கண்ணு' -என்.பி.முகமது       குழந்தைமை நிறைந்த கேள்விகளும், அவற்றுக்கான தேடல்களுமாய் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் அஹம்மது. எரியும் சருகுகளுக்கும், உதிரும் இலைகளுக்கும், அறுபடும் கோழிகளுக்கும், இரயில் கடக்கும் போது கடபட, தடபட என்று அழும் பாலத்துக்கும் இரக்கப்பட்டு உருகி நிற்பவன்.       கோழிக்கோட்டிலிருந்து...

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்...

     நேற்றிர‌வு  எங்களிட‌ம் விடைபெற்று த‌ன் த‌ந்தையுட‌ன் பேருந்து நிலைய‌ம் சென்றான் எங்க‌ள் அருமை ம‌க‌ன். இன்றிர‌வு  ஐநூறு கிலோமீட்ட‌ர் தாண்டிய‌ ப‌ள்ளி விடுதியில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌டுத்துற‌ங்கிக் கொண்டிருக்கிறான். இராம‌னின் தாய் கோச‌லையின் ஏக்க‌த்தையும் த‌விப்பையும் எல்லாத் தாயாரும் அனுப‌விக்க‌ நேர்கிற‌து அவ்வ‌ப்போது. என‌க்கான‌ முறை...