பெண் கவிஞர்களுக்கு ஒரு செய்தி...

அன்புடைய பெண் கவிஞர்களே... என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு  இரா.பிரேமா என்கிற பேராசிரியர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அது கீழ்வருமாறு; ...

காலங்களில் ‘அவர்' என் வசந்தம் (நிறைவு பகுதி)

முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்- காலங்களில் ‘அவர்' என் வசந்தம் பாகம் 1 “எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர். ருசித்து சாப்பிடுவார்....

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...      தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன்...

அசைதலின் பெரு வலி

தோட்டத்தில் கிளைபரப்பி நிற்கும் மாமரப் பொந்தில், உச்சிப் பொழுதின் வெம்மையடங்கக் கரையும் ஒற்றைக் குயிலின் மென் சோகம்... நடுநிசியில் அழுகையோய்ந்து கிடக்கும் சாவு வீட்டின் ஒற்றை விசும்பலாய் மனதைப் பிசைகிறது... ஞாபக அடுக்குகளின் அடியாழத்தில் அமிழ்ந்து போன பலப்பல துயரங்களை அசைத்து அசைத்து மேலெழுப்பப் போதுமானதாகிறது...

கடும் வெயிலையும் தாங்கிப் பலனளிக்கும் திணைப் பயிர்கள்

நிச்சயதார்த்தம்... 1938-ம் ஆண்டு ‘பூலச்சாப்' எனும் இதழில் தொடர்கதையாய் வந்து, நூல் வடிவமான நாவலிது. மும்பையிலும் அதைச் சார்ந்த செளராஷ்ட்டிர தேசத்துக் கிராமங்களிலும் வாழ்ந்து வந்த குஜராத்தி மக்களின் வாழ்வியல் புனைவு. நம் இந்திய சமூகத்தில் மிக மிக இரக்கப்படத் தக்கவர்கள், தங்களது பெண்ணிற்கு திருமணம்...

பகிர்வு

 தினம்தோறும் பிச்சையில் வயிறு கழுவும் வாழ்வு இவளுக்கு. அடைமழையோ உடல் நோவோ ... அத்தி பூத்தார்போல் பொங்கித் தின்பதுமுண்டு. வெஞ்சனத்துக்கு குப்பைக் கீரையும், குழம்பு செலவுக்கு முந்தின நாள் வரும்படியும், 'கோடி' வீட்டம்மாவின் இரக்கத்தில் கிடைத்த இரண்டு பிடி நொய்யரிசியும் இருக்கும் தெம்பில் இன்று அடுப்பெரிக்க...

சுவாமியின் வாக்கு

1. மனிதனின் இலட்சியம் இன்பமல்ல... ஞானமடைதல். எந்த சூழலிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன். நம் ஒவ்வொரு எண்ணத்திலும் நமது குணம் படிந்திருக்கிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும். குணத்தை உருவாக்குவதிலும் செப்பனிடுவதிலும் நன்மை தீமைகளுக்கு...