2 கருத்துரைகள்
  1. தங்கள் பதிவு மீராவை ஞாபகப் படுத்தியது.
    ஒரு காலத்தில் அவரின் கனவுகள்+கற்பனைகள்=
    கவிதைகள் தொகுப்பு இளைஞர்களின் பைபிள்.
    அன்னம் விடு தூதுவையும்,அன்னம் நவ கவிதை
    தொகுப்பையும் மறக்க முடியாது.
    கல்யாண்ஜி,மீனாட்சி,நா.விச்வநாதன்,விஜயலக்‌ஷ்மி
    நீலமணி(?) மற்றவர்கள் பெயர் உடன் ஞாபகத்திற்கு
    வரவில்லை.
    நன்றி நிலா.

    ReplyDelete
  2. மீரா அவர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete