நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >


      நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர். அக்காலங்களாவன:
திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, அம்மாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு ஆகிய காலங்கள். இக்காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளலாமாம். பயபக்தியுடன்

படத்திற்கு நன்றி : திருமதி. சாரதா சுப்பிரமணியம்

       இந்த வில்வதள்ம் 14 இலைகளைக் கொண்டது,ஒரு ஆதீனத்தின் தோட்ட்த்தில் எடுத்தது

நன்றி: எழுத்தாளர்  பவள சங்கரி.
                http://www.vallamai.com/common/crop-bit/16864/



கண் நோய்க்கு மற்றுமொரு பக்குவம்:
Share on:
      சிவாலயங்களில் வில்வார்ச்சனை உயரியது. வில்வதளத்தில் ஒரே காம்பில் மூன்று இலைகள், ஐந்து இலைகள், ஏழு இலைகள் கொண்ட மரங்கள் உண்டு. மூன்று வகையும் மருத்துவச் சிறப்பு மிக்கதே.

இரத்த சுத்தி:       வில்வத்தின் துளிர் இலைகளை அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வேளைக்கு இரண்டு மாத்திரைகளை வெந்நீருடன் உட்கொள்ள இரத்தம் சுத்தியாகும். தொடர்ந்து 48 நாட்கள் உட்கொள்ள மேக நோய்கள் குணமாகும்.

சரும நோய்கள்:       வில்வ இலைகளைச் சேகரித்து வெயிலில் நன்றாக உலர்த்தி பொடித்து சலித்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி தூளை பசுமோரில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளை உட்கொள்ளவும். தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொள்ள எல்லாவிதமான சருமப் பிணிகளும் நீங்கும். இரத்தம் சுத்தியாகும்.
       இந்த தூளை சோப்புக்குப் பதிலாக அன்றாடம் தேய்த்துக் குளிக்க சருமம் பட்டு போலாகி தோல் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
        இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளித்து வந்தாலும் தோல் மென்மையும் பளபளப்பும் பெறும்.
          காய்ந்த வில்வ மலர்களை சேகரித்து தூளாக்கி சம அளவு சீயக்காய் தூளுடன் கலந்து அன்றாடம் காலை உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது. மினுமினுப்பும் கவர்ச்சியும் அதிகரிக்கும்.

ஆஸ்த்மா:        அதிகாலையில் ஐந்து வில்வ இலைகளையும் ஏழு மிளகையும்
Share on:
*விளக்காக எரித்தல்
விட்டிலாக எரிதல்
வேறென்ன இருக்கிறது
காதலில்?
^^^^^^^^^^^^^^^
*நான் தவளை
என் கிணறு நீ
இது என் பெருமை.
^^^^^^^^^^^^^^^^
*நீ காற்று நான் சுடர்
என்னை
எரிப்பதும் நீதான்
அணைப்பதும் நீதான்.
^^^^^^^^^^^^^^^^^

*நான் தோணி
நீ கரையா? புயலா?
தெரியவில்லை.
^^^^^^^^^^^^^^^^^^
*சுடரின் ஒளியாய்
சுவரில் ஆடும்
நிழல்கள் நாம்.
^^^^^^^^^^^^^^^^^^
*உன் சிரிப்பில் சுரந்த
கண்ணீர் போல்
பூவில் பனித்துளி.
^^^^^^^^^^^^^^^^^
*நான் வெறும் ஓட்டை மூங்கில்
காற்றும் நீ
வாயும் நீ
விரலும் நீ.
^^^^^^^^^^^^^^^^^^
*காதல் தோல்விக்கு
ஏன் கலங்குகிறாய்?
அது வாழ்க்கையின்
வெற்றிகளை விட
உயர்ந்தது.
^^^^^^^^^^^^^^^^^^^^
*விளக்கிடம் விட்டில் சொன்னது
எரிப்பதில் இருக்கிறது
உன் பெருமை
எரிவதில் இருக்கிறது
என் பெருமை.
^^^^^^^^^^^^^^^^^^^^
*உன் நதியில் நானொரு துளி
என் விதியில்
நீயோர் எழுத்து.
^^^^^^^^^^^^^^^^^^^
*இந்தப் பனித் துளிகள்
இரவு யாருக்காகவோ
அழுதிருக்கின்றன
என்னைப் போலவே.
^^^^^^^^^^^^^^^^^^^^
*மேகமாகி
உன்னைப் பிரிவதும்
நதியாகி
உன்னைத் தேடிவருவதும்
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*உன் கோபமும் எனக்கு இன்பம்தான்
எனக்குத் தெரியும்
எனக்கு நீ
நெருப்பால் எழுதும் காதம் கடிதமது.
^^^^^^^^^^^^^^^^^^^^^
*தரைக்குத் தண்ணீர் மேல் தாகம்
தண்ணீருக்கு தரைமேல் பசி
உன்னையும் என்னையும் போல்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*காதலின் நஞ்சைக் குடித்தே
சாகாமலிருப்பவன் நான்!
மரணமே!
என்னை என்ன செய்யமுடியும்
உன்னால்?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Share on:
உதிர்க்கும் இலைகளைத்
துளிர்த்துச்
சமன்செய்து விடுகிறது
மரம்!கழியும் நாட்களை
வாழ்வின் கணக்கில்
கூட்டவியலா
பெரும் திகைப்பில் நாம்...!
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • அகவெளிப் பயணத்தின் வழித்துணை
             ‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம்  ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ▼  February (4)
      • மரங்களின் மக(ரு)த்துவம் வில்வம்- பகுதி:2
      • மரங்களின் மக(ரு)த்துவம் - வில்வம் (பகுதி - 1)
      • “மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்
      • அஃறிணை! உயர்திணை...?
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    தன்மை நவிற்சி அணி - 12 - ( 27.12.2020)
    2 hours ago
  • திண்டுக்கல் தனபாலன்
    பொறை...
    2 days ago
  • முத்துச்சிதறல்
    வேங்கையின் மைந்தன்!!!!
    3 days ago
  • கீதமஞ்சரி
    ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள்
    3 weeks ago
  • ரிஷபன்
    5 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    காட்டுக்குள்ளே
    3 months ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    4 months ago
  • அழியாச் சுடர்கள்
    மாபெருங் காவியம் - மௌனி
    7 months ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    9 months ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    9 months ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    1 year ago
  • Thanjai Kavithai
    2 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    3 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    3 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    4 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    4 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    4 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    4 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    5 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    7 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    8 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    8 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    9 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates