9 கருத்துரைகள்
  1. விரிவான பகிர்வு. பலருக்கு இந்நோய் பற்றிய பயம்.....

    ReplyDelete
  2. பயனுள்ள விரிவான பல தகவல்கள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள விரிவான பல தகவல்க்ள் அளித்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
    அருமையான பதிவு
    விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. காலத்துக்கு ஏற்ற பதிவு.

    எங்கள் வீட்டில் அம்மையின் பாதிப்பு அதிகம். எனக்கும், என் சகோதரிகள் மூவரும் ஒரே சமயத்தில் அம்மை கண்டது. அதில் எனக்கும், இன்னொரு தங்கைக்கும் பெரிய அம்மை, 10 மாதமே ஆகிய ஒரு தங்கைக்கு சின்ன அம்மை(மணல்வாரி) என்பார்கள்.
    எங்களுக்கு எல்லாருக்கும் ஒன்று போல் தான் தண்ணீர் விட வேண்டும் என்று பெரியவர்கள் காத்து இருந்தார்கள் சின்னஞ்சிறு தங்கை இறைவனடி சேர்ந்தாள்.
    பெரிய அம்மை போட்டால் மறுபடியும் வராது என்பார்கள் ஆனால் சிவகாசி வெயிலில் மறுபடியும் எல்லோருக்கும் வந்து விட்டது.
    தஞ்சை பக்கம் நீங்கள் சொல்லும் தாழம்பூ எசன்ஸ் கொடுக்கிறார்கள் .


    பாரம்பரிய தடுப்பு முறையில் வீட்டுக் குப்பையை வெளியே கொட்டமாட்டார்கள், அதன் மூலம் அம்மை பரவும் என்பதால் த்ண்ணீர் விட்டப்பின் குழிதோண்டி புதைப்பார்கள் அல்லது எரித்து விடுவார்கள்.
    வீட்டில் உள்ள ஆண்கள் முகச்சவரம் செய்து கொள்ள மாட்டார்கள் அதில் ஏதாவது காயம் ஏற்பட்டு அதன் மூலம் அம்மை கிருமி தொற்றிக் கொள்ளும் என்று.
    வரும் முன் காப்பது, வந்தபின் காப்பது எல்லாம் அழகாய் விரிவாக எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ்...

    @ இராஜராஜேஸ்வரி...

    @ வை.கோபாலகிருஷ்ணன் சார்...

    @ கோவை2தில்லி...

    @ Ramani S ஐயா...

    அனைவரின் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    @ கோமதி அரசு...

    தொடர்பான அனுபவ நினைவுகளை கிளறி விட்டதோ பதிவு... சின்னஞ்சிறு தங்கையின் இழப்பு வருத்தம் ஏற்படுத்துகிறது. சிக்கன் பாக்ஸ் என்பதற்கு 'குழந்தைகளின் சாபம்' என்று கூட ஓரிடத்தில் படித்த போது வெகு பொருத்தமான மொழிபெயர்ப்பே என்று நினைத்தேன். சிறு குழந்தைகள் நோயின் தீவிரத்தை தாங்கிக் கொள்வது கொடுமையான ஒன்றே. 'குளிர்ந்து போவது' என்பார்கள் இப்படியான இழப்புகளை.

    என் தாய் வீட்டிலும் அம்மை விதைத்துப் போன வருத்த வடுக்கள் ஏராளம். முத்துமாரியம்மனுக்கு எங்க அப்பா ஒரு ஆலயம் நிர்மாணித்து பராமரிக்கும் அளவு.

    பாரம்பர்ய தடுப்பு முறைகளில் கூடுதல் தகவல் தந்தமைக்கு நன்றி. முன்னோர்களின் ஒவ்வொரு செயலும் வெகு அர்த்தம் பொதிந்தவை. பின்னூட்டமாக மேலும் பல தகவல்கள் வருவதுதான் இப்பதிவின் நோக்கத்தை ஈடு செய்யும்.

    கருவாட்டை வறுத்துப் பொடிந்து சாதத்தில் கலந்து கொடுத்தால் வெட்கப்பட்டு அம்மன் வெளியேறிவிடும் என தெரிந்தவர் மூலம் கேள்விப்பட்ட போதுதான் சிரிப்பதா வியப்பதா என்று எனக்கு புரியவில்லை. அதுவும், அவர் எங்களைப்போல் சைவ குடும்பத்தினர்:)

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள தகவல்கள் நிலா.

    ReplyDelete
  9. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
    அருமையான பயனுள்ள விரிவான தகவல்கள் மேலும் comments also very useful thanks to all of you

    ReplyDelete