மகிழ்வாயிருக்க பெரும்பணம் வேண்டியிருக்கு ‘போதுமென்ற மன'மற்ற நமக்கு சக மனிதர்களுள் புலம்பிக் கொள்ள இருப்பதைத் தாண்டி எவ்வளவோ உண்டு எட்டாத உயரம் ... இல்லாத வசதி, இத்யாதி, இத்யாதி. கிடைத்ததைக் கொண்டு மகிழும் கலையை புஜ்ஜி போதிக்கிறது தன் விளையாட்டுப் பொருட்களால். பழசாகிப் போன ஹேண்ட்...
வகையினம் >
வகையினம் >
பதம்
இந்த தடவை அதிரசத்துக்கு பாகு வைக்கும் போது உடனிருந்த மகளிடம் பிசுக்கு பதம், கம்பி பதம், ரெண்டு கம்பி பதம் எல்லாம் காட்டி, எது எதற்கு எப்படி பாகு வைக்க வேண்டுமென்று விளக்கம் சொன்னேன். தோழி தொலைபேசியில் தொடர்பு...
கசியும் விழிகள்
வீட்டினர் அனைவரிடமும் சமத்துவம் கொண்டாடும் புஜ்ஜிக்கு கட்சியுமில்லை கூட்டணியுமில்லை வெறுப்பவரையும் சலிப்பவரையும் தன் பளபளக்கும் கண்களால் அண்ணாந்து பார்த்து கருணை சம்பாதித்துவிடும். எல்லோர் மனசிலும் தனக்கான கனிவை சுரக்கச் செய்யும் வலிமை பெற்ற ஈர விழிகள்! திட்டினாலும் விரட்டினாலும் உடனுக்குடன் மறந்து குழையவும் இழையவும் முடிகிறது...
பெயர் பிறந்த கதை
எங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்படாமல் ஆதார் அடையாளம் தேவையற்று குட்டிப்பூனை வந்த மறுநாள் பெயர் சூட்டு வைபவம் கூப்பிட வசதியா பெயரொன்னு சொல்லும்மா என்றான் சிபி. ‘ஜுஜு'என்றேன் குத்துமதிப்பாக அரை மனசாய் ஏற்றான் மறுநாள் இவரிடம் ‘பெயரொன்னு சொல்லுங்க இதுக்கு' என்றேன் ‘புஸ்ஸி' என்றிருக்கட்டுமா?...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-