தாம் உதிர்த்த மலர்கள் சூழ நிற்கும் மரம்போல என் ஞாபகப் பரப்பெங்கும் உனது வாசனையே கூழாங்கல்லின் மழமழப்பும் பூவிதழின் மெதுமெதுப்புமாக சிலிர்க்கச் செய்கிறதென்னை உன் கைவிரல் நுனி தொடல். தன்னை அறியப் பிரயத்தனப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தெளிவு தரும் ஜென் கவிதை நீயென்பேன்... எளிதாய் யாரும்...
undefinedundefined undefined