எப்படியிருக்கிறாய்?

தாம் உதிர்த்த மலர்கள் சூழ நிற்கும் மரம்போல என் ஞாபகப் பரப்பெங்கும் உனது வாசனையே கூழாங்கல்லின் மழமழப்பும் பூவிதழின் மெதுமெதுப்புமாக சிலிர்க்கச் செய்கிறதென்னை உன் கைவிரல் நுனி தொடல். தன்னை அறியப் பிரயத்தனப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தெளிவு தரும் ஜென் கவிதை நீயென்பேன்... எளிதாய் யாரும்...

என்று தணியும்?

நடுத்தட்டு மக்கள்  இரவுபகலாக  நடுத் தெருவில் ... கோடிகளில் வரி ஏய்க்கும் கொம்பன்கள்  கதகதப்பாய் பஞ்சணையில். **************** பாடுபட்டுத் தேடிவந்த  நூறு ரூபாய் நோட்டுகளை 'படக்'கென்று கிழித்துப் போட்ட  ரெண்டு வயசு மகனின்  முதுகு பழுத்தது முதன்முறையாக. **************** தன் சேமிப்பின் கதியறிய  கேட்கிறான் சிறு...