9 கருத்துரைகள்
  1. பழமையில் ஆர்வம் கொண்ட மணியும் புதுமையில் முனைப்பு காட்டும் கணேஷும் நிச்சயம் அருமையான விளையும் பயிர்கள் தான்!!

    ReplyDelete
  2. ஒரு போட்டோ ஒரே ஒரு போட்டோ பிடிச்சோ பிடிக்கச்சொல்லியோ போட்டிருக்கலாமே்? உங்க ஊரையும் ஊருக்கான வாய்க்கால் வரப்பு பாதையையும் பாத்திருப்பமே?

    குடும்பம் சிறுத்தும் வீடுகள் பெருத்தும் வருவதன் முரண் எதைத் தேடுகிறோம் என்று யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  3. கணேஷ் அவர்களின் எண்ணங்கள் மேலும் சிறக்கட்டும்...

    ReplyDelete
  4. கணேஷ் அவர்களின் சீரிய முயற்சி
    வெற்றி பேற உச்சம தொட
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //ஒரு விவசாயியின் மகளான நான் பெருமிதமடைந்தேன் மணியை எண்ணி!//
    //சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றி அங்கலாய்ப்பதை விட அவரவரால் ஆனதைச் செய்ய விழைவது தானே ஆரோக்கியமானது!

    கணேஷ் போல மணி போல 'விளையும் பயிர்'கள் நமது நம்பிக்கை முனைகள்// அருமை நிலா.

    ReplyDelete
  6. எட்டு பத்து குழந்தைகளுக்கு குறைவில்லாமல் பெற்றுக் கொண்ட காலத்தில் எந்த வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்தடையும் கூட்டுக் குடும்ப வாழ்விருந்த காலத்தில் வசிப்பிடங்களுக்காக இவ்வளவு நிலங்கள் வளைக்கப் பட்டதில்லை.//

    ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை.

    கணேஷ் போல மணி போல 'விளையும் பயிர்'கள் நமது நம்பிக்கை முனைகள்.
    நம்பிக்கை முனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கணேஷ் குமார் போன்று பலர் வந்தால் தான் இந்த சோகம் தீரும்.....

    படம் எடுத்திருக்கலாமே உங்கள் ஊரை....

    ReplyDelete
  8. அழகான விவரணைகளுடன், அருமையான கட்டுரை நிலா...
    இப்போது ஏசி ரூம்களில் அமர்ந்து வேலை செய்வதை விடவும், கிராமங்களில் இருந்து, உயிர்ப்பான வேலை செய்வதை விரும்பும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருவது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
    அதை உங்களைப் போல் சிலர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இன்னும் ஆக்கபூர்வமான காரியம்...
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் அந்த மணி மற்றும் கணேஷுக்கும்

    ReplyDelete
  9. மனதிற்கு இதமான கட்டுரை. மனிதமும், விவசாயமும் மாண்டு போகாது. ஆனால் அதற்கு நாமும் நம் சந்ததியினரும் கொடுக்கவேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும்.

    ReplyDelete