மீள்வாசிப்பில் ஒரு மறு மதிப்பீடு

கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி...        மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி...         எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி...  களம்பல...

ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம்

பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது. சமீபத்திய ஓணத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே 'சொல்லிடணும், சொல்லிடணும்' என்றிருந்தும் என்னால் ஓணம் முடிந்து மூன்று நாள் கடந்து...

நல்லாசிரியர்!

திருமதி.கோமளா பத்மநாபன் , M .A ., M.Ed. (எனதினிய ஆசிரியர்களுள் முதன்மையாய்  இவர்.பின்னொரு நாளில் இவர் பற்றிய நினைவுகளை 'அசை' போடுவேன் உங்களுடன்) குலனரு டெய்வங் கொள்கை மேன்மை                      ...