அம்மணிக் கெழவிக்கு எமன் ஓலையனுப்பி ஏழெட்டு நாளாச்சு கிளம்பற வழியாயில்ல கெழவி. ஊர் சுத்தி திரியிற ஒத்த மவன்... கண்ணாலம் கட்டாத கோயில் காளை கிழவி தலைமாட்டுல நிக்க அசலூரில் வாக்கப்பட்ட பெத்த மவள் சேதி கேட்டு ஓடி வந்து ஆச்சு மூணு நாளு கெடக்கற...
undefinedundefined undefined