வாசித்தலை நேசிப்போம்-புத்தக தின வாழ்த்துகள்

      தன்னை வாசிப்பவரை அனுபவங்களாலும் ஞானத்தாலும் நிரப்புகிற அறிவுப் பிரபஞ்சம், ஞானத் தந்தை புத்தகம்!        ரோஜா ஒன்று. எல்லாக்காலத்திலும் அதே நிறம் அதே வாசம். ஆனால் ஒரே புத்தகம் வாசிக்க வாசிக்க காலம்தோறும் புதியதாகிறது. வாசிப்பவரைப் புதியவராக்குகிறது. அதுதான் புத்தகத்தின் ரகசியம். புத்தகத்தின் அதிசய...

செல்மாவின் “கவிதை அப்பா”

           கன்னல், ஆலை, தும்பு, கழை, இக்கலம், அங்காரிகை, இக்கு,  ஈர், வெகுரசம், கணை, வெண்டு, மதுதிரிணம், வேழம்... இவையனைத்தும் கரும்பைக் குறிக்கும் வேறு தமிழ்ச் சொற்களாக பழந்தமிழகராதிகள் மூலம் அறிகிறோம்.       நினைவில் வாழும் சிவகங்கைக் கவிஞர் ‘மீரா'வின் செல்லமகள் செல்மாவுக்கு அன்பு, பாசம்,...