தன்னை வாசிப்பவரை அனுபவங்களாலும் ஞானத்தாலும் நிரப்புகிற அறிவுப் பிரபஞ்சம், ஞானத் தந்தை புத்தகம்! ரோஜா ஒன்று. எல்லாக்காலத்திலும் அதே நிறம் அதே வாசம். ஆனால் ஒரே புத்தகம் வாசிக்க வாசிக்க காலம்தோறும் புதியதாகிறது. வாசிப்பவரைப் புதியவராக்குகிறது. அதுதான் புத்தகத்தின் ரகசியம். புத்தகத்தின் அதிசய...
undefinedundefined undefined