சிரித்தால் அழகு!

     “என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா.       ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான்.       எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி...

கபீர்தாஸ் கண்ணிகள்-30

கபீர்தாஸ் கண்ணிகள்-30      (தமிழில்: ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்)      கபீர்தாஸ் ஒரு பக்திக் கவி; பதினைந்தாம் நூற்றாண்டுக்காரர்; உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். Couplets-கண்ணிகள்-இரண்டிரண்டு அடிகளால் ஆன இவை Dohas என்றும் சொல்லப்படுகின்றன. இரவீந்திரநாத் தாகூர் கூட இவரின் சில கண்ணிகளை (காண்க: One Hundred Poem...

முன்னோட்டம்

 கதை கேட்டுத் தூங்கிய இரவுகளும்           கதைகளால் விழிப்படைந்த பகல்களும்...        கதை சொல்வது மற்றும் கேட்பதன் ஆதிருசியை உணர்ந்தது அவரவர் தாயின் அரவணைப்போடான தூங்கச் செய்யும் தருணங்களன்றி வேறென்ன...?        சிலருக்குப் பாட்டி...       சிலருக்கு அத்தை...       சிலருக்கு அப்பா... எனக் கதை...

மெள‌ன‌த்திற்கொரு ம‌ரியாதை

மெளனமே... மெளனமே....     வீட்டில்  பேருந்தில்  அலுவலகத்தில்  கடைத்தெருவில் என  அன்றாடங்களை நிறைக்கும்  காதடைக்கும் புறவொலிகள்...  எப்போதேனும் போக வாய்க்கும்  கேட்க,  பேசவியலா  மாற்றுத் திறனாளிகளின்  பள்ளி வளாகத்தில்  பெரும்பாலும்  மெளனத்தின் கச்சேரி...  செவிக்கினிதாய்.                ***** மெளனத்தின் பேரிரைச்சல்  போகும் போதெல்லாம்  புன்னகைத்து முதுகு...