பொக்கிஷமாய் ஒரு சித்திரம்

    வந்ததும், சென்றதும்... 28.6.1916--23.11.1985      எனது தலைஎழுத்தை உருவாக்கியவரின் கையெழுத்து இது. ஒரு சகாப்தமாய் வாழ்ந்தவரின் சித்திரமாய் என் பொக்கிஷ இருப்பு.      தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சுகமே பிரதானம் என்று பெரும்பாலோர் வாழ்ந்திருக்க, ஊர் உலக நலனுக்கும் உழைத்துக் களைத்த உத்தம வாழ்வை கண்டு வளர்ந்த எங்களுள்ளும் செழித்திருக்கிறது சமூகத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் நேசமிக்க காருண்யம்!      அப்பா...!...

சாவே உனக்கொரு சாவு வாராதோ ...!

      மருமகளை தனது மூன்றாவது மகளாகவே பாவித்த இவர் எனது மாண்பு மிகு மாமனார்! பதின்ம வயதில் தந்தையைத் தக்க வைத்துக் கொள்ளாமல் யமனுக்கு வாரி வழங்கிய வள்ளல் நான்!! புதுப்பித்துக் கொண்டேன் இவரிடம் என் தந்தையின் மறு உருவை... ஈடில்லா பாசத்தை.... இறை மேல்...

1910-ம் , 2010-ம்

                 ஈடு இணையற்ற மாபெரும் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்(1861), இறைத் தத்துவத்தின் மேன்மையை ஆராதனை செய்த கவிதாஞ்சலியாம் கீதாஞ்சலியை 1910-இல் வங்க மொழியில் வெளியிட்டு, 1912-ல் அதிலிருந்து 103 தத்துவங்களை ஆங்கில மொழிபெயர்ப்பாக அளித்தார். 1913-ல், ஆசியாவிலேயே முதன் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்நூல் இவருக்குப்...

இலகுவானதெல்லாம் இலேசானதல்ல...

இலக்கியக் கூட்டமொன்று... சிறப்புப் பேச்சாளரின் ஓங்கிய குரலில் வெள்ளமெனப் பெருகியது தமிழமுது கட்டுண்டது காற்றும்... விட்டுவர ஆளற்ற தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை காற்றுக்கு மாற்றாய் ...

தாகூரின் மின்மினிகள் (Fire Flies)

என் வாழ்வைக் கனிய வைத்தமைக்காக நான் நன்றி சொன்னேன் மரத்திற்கு- ஆனால் என் வாழ்வை எப்போதும் ...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...