தொடர்பு எல்லைக்கு வெளியே...

உன் ஊருக்கு அரை மணிக்கொரு பேருந்து... உன் வீட்டில் ஆளுக்கொரு கைபேசி ... ...

கவிதையாவது கழுதையாவது

 கலாசாரப் பொருளாதாரச் சீரழிவுகள் சாமான்யன் வாழ்வை அசாதாரணமாக்கி, சிரமத்துக்குள்ளாக்கி விட்ட காலம் இது. சாதியம், வறுமை, பொருளாதாரப் பாகுபாடு போன்றவை ஆவேசம் கிளப்பியபடி... கைக்கும் வாய்க்கும் எட்டாமல் கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைச் சுமையில் கவிதையாவது கழுதையாவது... ...

தும்பைப் பூ சட்டை

பனித்துளி தாங்கிய பூக்களைப் போல் காதல் தாங்கிய மனம் பேரழகாகிறது. அதனால்தானோ கவியெழுதப் பழகிய பெரும்பாலோர் தத்தமது அனுபவக் காதலை தொகுப்பாக்கத் தவறுவது இல்லை. அவரவர் கைப்பக்குவத்துக்குப் பிரத்யேக ருசி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நமது இன்பங்களின் சாவியாகவும், சில துன்பங்களின் பூட்டாகவும் காதலே காரணமாவது வியப்புக்குரியது....

எல்லோருக்கும் உண்டு நல்ல காலம்

பிரெஞ்ச் அரசின் இலக்கியத்துக்கான ‘ஷெவாலியே' விருதை 1998-ம் ஆண்டு பெற்ற சிறந்த மலையாளப் படைப்பாளி எம்.முகுந்தன். இவரது தேசிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள்' நாவலின் தமிழாக்கமே இப்புதினம். ...

வெளியில் இல்லை மழை...

கண்ணை அழுத்தும் காலைத் தூக்கம் கிளம்பும் பொழுதை நெருக்கடி ஆக்க சுடுசொல் கிளப்பும் கண்ணில் மழையை... பலநாள் பயின்றும் பந்தயக் கோப்பையை தோற்றவன் கண்களில் கோடை மழை... வென்றவன் கண்களில் மகிழ்வெல்லாம் மழையாய். நெருங்கிய உறவோ இனிய நட்போ மரணம் தழுவிய தகவல் தெரிய மழைபோல்...

‘ட்ரையாம் பக்'....

         எப்போதும் போல் எழுந்ததும் அடுக்களைப் பிரவேசம் எனக்கு. மாமரக் காற்று முகம் வருடியது சாளரம் வழியே... ஊறிக்கிடந்த ‘பத்துப்' பாத்திரங்களை ‘ஒருகை' (இரண்டு கைகளாலும் தான்) பார்த்தேன். தலைக்கு மேல் பலகையில் கவிழ்ந்து கிடந்தன உபயோகம் குறைந்த பித்தளை அண்டா...