எழுத்துக்காரத் தெரு

வகைப்பாடு ; கவிதைத் தொகுப்பு படைப்பு : தஞ்சாவூர்க் கவிராயர் வெளியீடு : அனன்யா,8/37.B.A.Y.நகர்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர். விலை : ரூ.60/- ` கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும் கவிஞரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் அச்சிலேற்றியதாயிருக்கும். வாசகப் பரப்பில் கொள்ளத் தக்கதாயும் தள்ளத் தக்கதாயும் கலந்திருக்கும். தொகுப்பின் மொத்தக்...

மகிழ்தலும் மகிழ்வித்தலும்

பண்டிகைகளும் கொண்டாட்டங்களும், விருந்துகளும் கேளிக்கைகளும் நம் சலிப்பூட்டும் தினசரி நடவடிக்கைகளின் மாற்றாக நம்மிடையே அமைந்துள்ளன. மகிழ்தலும் மகிழ்வித்தலுமே கொண்டாட்டங்களின் அடிப்படை. சமீப காலமாக புத்தாண்டு, தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தேர்தலில் வெற்றியடைந்த கட்சிக் கொண்டாட்டங்கள் போல மனம் போனவாறு ஆடம்பர ஆர்பாட்டங்களோடு, அடுத்தவர்களின் அவஸ்தைகளை பொருட்படுத்தாது,...

நீத்தார் நினைவு

கைத்தடி சின்ன மகனுக்கு மூத்த பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடி காவியேறி நைந்த வேட்டி ரெண்டும் கேட்பாரற்று மேல் துண்டு சுருணையானது அடுக்களையில் போகவர போடும் டெரிலின் சட்டை ரெண்டும் பெரிய மனசோடு சின்ன தாத்தாவுக்கு இவ்வளவும் அடக்கி இத்தனை காலமும் கைத்தடியில் மாட்டிவந்த மஞ்சள் பை...

தானம்

குச்சி வீடும் காரை வீடும் மச்சு வீடும் எதிரொலித்தது நல்ல காலம் பொறக்குது! குறி சொன்ன வாயும் குடுகுடுப்பை ஆட்டிய கையும் அலுத்துப் போன கோடங்கியொருவன் தளர்வாய்ச் சாய்ந்தான் ஊர்ப் பொது மரத்தடியில்... அன்றைய வரும்படி அரை வயிறு உணவும் ஐந்தேகால் ரூபாயும் தான். இல்லத்தரசிகளின்...

எரியூட்டிய இரவு

வீடு முழுக்க சிதறிக் கிடந்த உறவுக் கூட்டம். சொல்லவும் கேட்கவும் தத்தம் செய்திகளோடு. யார் யாரோ வந்து என்னென்னவோ பேச்சு... எனக்கோ கழுவி விட்ட வீட்டின் தரையாய் வெறிச் என மனசு. காதுகளின் வழி புத்தியில் தங்காத குரல்கள் வீட்டின் கட்புலன் மீறிய சூனியத்தை நிரப்பவியலாமல்...