வெள்ளை நிறத்தொரு பூனை ...

         கடந்த இரு நாட்களாக சிபியிடம் அடைக்கலமாகி இருக்கிறது பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பூனைக்குட்டி ஒன்று. அதற்கும் இரு நாட்கள் முன்பிருந்தே கொல்லைப்புற சன் ஷேடில் விடாமல் கத்திக் கொண்டிருந்த குட்டிக்கு இரக்கப்பட எல்லோராலும் முடிந்தது. அம்மா பூனை வந்து...

இறைக்கொடை

     பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம்.  இதுவே  ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் நம்பிக்கை விளக்காக பொறுமையை எடுத்துக் கொள்ள...