கிருஷ்ணப்ரியா எனுமொரு எழுத்தாளி....

                      துளையிடப்பட்ட முத்து மணிகளை மாலையாக்கி மதிப்பு கூட்டுவது போல், கவிஞர் கிருஷ்ணப்ரியா, அவ்வப்போது கதைமொழியில் வெளிப்பட்ட தம் அனுபவங்களை அவற்றின் உணர்வுகளை வாசகருக்குக் கடத்தும் வகையில் 'நானும் என்னைப் போன்ற அவளும்' என்ற ஒரு தொகுப்பு நூலாக்கியது சிறப்பு. முன்னெடுத்த ஈழவாணிக்கும்...