இன்னொரு அழைப்பு...

நன்றி: நறுமுகை ஜெ ரா.,               பேரா. வே. நெடுஞ்செழியன். ...

எந்தப் பாத்திரம் இவரின் சொந்தப் பாத்திரம்?

(தஞ்சையில் நிகழ்ந்த 'எழுத்தாளி - இரண்டாம் சந்திப்'பில் தோழர் குப்பு வீரமணியின் கடித விமர்சனம் ... 'சுழல்' சிறுகதைத் தொகுப்புக்கு...)        'சுழல்' படித்தேன். சற்றும் படோபமில்லாமல், ஆற்றொழுக்கான நடையில் சமுதாயத்தைப் பகிர்கிறார் நிலாமகள் . அவர் கதை எழுதவேண்டுமென்று எழுதியதாக நான் உணரவில்லை....

வாய்ப்பிருந்தால் வருக... ! விமர்சன அரங்குக்கு!

அழைப்பு வடிவமைப்பு: QUENCH PROFESSIONALS நன்றி: கிருஷ்ணப்ரியா ...

மொழியின் அடியாழங்களைத் துழாவியபடி...

நிலாமகள் கவிதைகள் ________________________ ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     ' இலகுவானதெல்லாம்  இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே ,...