ஒரு தூரிகையின் சிலிர்ப்பில் தெறித்த சில கவிதைகள்

நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511) வெளியீடு: வெயில்நதி (99411 16068) பக்கங்கள்: 80 விலை: 70/-         “பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார்...

வீழ்ந்தவன்!

           “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க...