பையில் போட வேண்டியதை மனசிலும் மனசில் போட வேண்டியதை பையிலும் போடுவது தான் உங்க பிரச்னையே சுவாமி பத்திரமாக இருக்க பையில் போடுங்கள் சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள் அன்பு காதல் பாசம் பரிவு இதையெல்லாம் பையில் வைத்திருக்காதீர் ஓய்! இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள் பணம் புகழ் பசி காமம்...
வகையினம் >
வகையினம் >
அரிதாரமற்ற அவதாரம்
தன் குழந்தை வயிறு நிறைக்கஒரு தாய்க்குவிளையாட்டு பொம்மையாய்... மோகித்தவளின் முகம் பொருத்திசிலாகிக்கும் காதல் பித்தனைதெளிவிக்கும் மருந்தாய்... மின் தடை இரவிலும்தெருப்பிள்ளைகளின்விளையாட்டுத் தடையறாமல்இயற்கையின் வெளிச்சமாய்... இரவோடிரவாய்உறவறுத்து வெளியேறும்அபலையின் வழித்துணையாய்... வாழ்வின் மூர்க்கத்தில்கொதிப்பேறிக் கிடப்பவனைத்தணிவிக்கும் தண்ணொளியாய்... மினுக்கும் உடுக்களிடையேகம்பீரமாய் அரசோச்சிஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்... நிலவுக்கும் உண்டு...அரிதாரம் தேவையற்றபல அவதாரங்கள்...!...
ஸ்ரீரங்கம் செளரிராஜனின் “உரிய நேரம்”...
“உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல்...
சுதந்திர தேவிநின் திருவடி சரணம்!
வங்காளம்: பக்கிம் சந்திர சட்டோபாத்யாயர் தமிழில் : மகாகவி பாரதி நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!வந்தே மாதரம்! தெண்ணில வதனிற் சிலிர்த்திடு மிரவும்தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்புன்னகை யொளியும் தேமொழிப் பொலிவும்வாய்ந்தனை யின்பமும் வரங்களு நல்குவை.வந்தே மாதரம்!...
நீங்க போனதுண்டா இங்கே?
இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது. தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள்...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-