மரங்களின் மக(ரு)த்துவம் வில்வம்- பகுதி:2

      நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர்....

மரங்களின் மக(ரு)த்துவம் - வில்வம் (பகுதி - 1)

      சிவாலயங்களில் வில்வார்ச்சனை உயரியது. வில்வதளத்தில் ஒரே காம்பில் மூன்று இலைகள், ஐந்து இலைகள், ஏழு இலைகள் கொண்ட மரங்கள் உண்டு. மூன்று வகையும் மருத்துவச் சிறப்பு மிக்கதே. இரத்த சுத்தி:       வில்வத்தின் துளிர் இலைகளை அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வேளைக்கு...

“மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்

*விளக்காக எரித்தல் விட்டிலாக எரிதல் வேறென்ன இருக்கிறது காதலில்? ^^^^^^^^^^^^^^^ *நான் தவளை என் கிணறு நீ இது என் பெருமை. ^^^^^^^^^^^^^^^^ *நீ காற்று நான் சுடர் என்னை எரிப்பதும் நீதான் அணைப்பதும் நீதான். ^^^^^^^^^^^^^^^^^ *நான் தோணி நீ கரையா? புயலா? தெரியவில்லை....

அஃறிணை! உயர்திணை...?

உதிர்க்கும் இலைகளைத் துளிர்த்துச் சமன்செய்து விடுகிறது மரம்!கழியும் நாட்களை வாழ்வின் கணக்கில் கூட்டவியலா பெரும் திகைப்பில் நாம்...! ...