நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர்....
undefinedundefined undefined