குழந்தைகள் உலகம்

விடுமுறையைக் கழிக்கஉறவினருடன்ஊருக்குக் கிளம்பும்சேட்டைக்காரக் குழந்தையிடம்எச்சரிக்கிறேன்...“அங்கு யாரிடமும் சண்டை போடக்கூடாது” தீவிர முகபாவனையுடன் ...

**வாழ்த்துக்கள்**

http://www.bharathikumar.blogspot.com/     நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க!!! ...

உடம்புக்குத்தான் வயசு

ஆமாம். எனக்கு வயதாகி விட்டது- அதனாலென்ன...?! எட்டும் தொலைவில் வடுமாங்காயென்றால் ...

குறுங்கவிதைகள்

போகுமிடம் பயணங்களில் பிரம்மிப்பூட்டும்கட்டிடங்களின் கண்காட்சி!ஆங்காங்கு அடக்கமாய்...மயான கொட்டகைகள். ...

முருகனும் முத்தையா பிள்ளையும்

பட்டை பட்டையாயப் பழனி விபூதியைநெற்றியில் பூசி நெஞ்சில் பூசிசெவியில் பூவைச் செறுகிப் பூசைஅறையை விட்டே அசைந்து வருகையில்முத்தையா பிள்ளை ‘முருகா!' என்றார். உடனே அவர்முன் ஓடோடி வந்து“என்ன எசமான் கூப்பிட்டீர்களா?”என்று கேட்டான் ஏவ லாளன்;முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது!“விடியா மூஞ்சிப் பயலே! விடிந்ததும் ...

இது எப்படியிருக்கு...?!!!

      எங்க வீட்டுகிட்ட செல்வ வினாயகர் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே இடத்துல பக்கம் பக்கமாயிருக்கு. தினசரி கோயிலுக்கு வர்றவங்களும், நாள்-கிழமையில வந்து தரிசிக்கிறவங்களும், மழைக்கு ஒதுங்குறவங்களுமா எப்பவும் நடமாட்டம் இருந்து கிட்டே இருக்கும். ...