ஜென் குழந்தைகள்

அரங்கை நிறைத்தது அமைதி ஜென் தத்துவம் பற்றிய தெளிவுரை உனக்குள் ஒடுங்கு மனமற்ற மனம் கொள் ஒருகை ஓசை உணர் வெளியேறும் போது புரிந்தாற்போலொரு உவகை வீட்டுள் நுழைந்ததும் வழக்கம் போல குழந்தைகளுக்குள் பூசல் ஒருவருக்கொருவர் சைகையில் சாடினர் அடங்கு! என கிளர்ந்த எரிச்சல் தணிந்தது...

சந்தை முடிந்த மறுநாள்

அழுகிய தக்காளிகள், காய்கறித் தோல்கள், உரித்தெரிந்த தேங்காய் நார்கள், விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள், வியாபாரிகளின் பசிதின்ற பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள் உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள் ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள் கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள் சணல்...

பறத்தல்-பறத்தல் நிமித்தம்

எழுந்தவுடன் பெருக்கி ஈரத்துணியால் தரை துடைத்து தெருவடைத்துக் கோலமிட்டு துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை தேய்த்து தேய்த்து துடைத்த தன் காலணிகள் பளபளப்பை தள்ளி நின்று ரசித்திருந்தார் இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா. காற்றடித்து எண்ணெய் போட்டு முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து துடைத்து வைத்த...