இலக்கியக் கூட்டமொன்று...
சிறப்புப் பேச்சாளரின்
ஓங்கிய குரலில்
வெள்ளமெனப் பெருகியது தமிழமுது
கட்டுண்டது காற்றும்...
விட்டுவர ஆளற்ற
தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை
காற்றுக்கு மாற்றாய்
என் வாழ்வைக் கனிய வைத்தமைக்காக
நான் நன்றி சொன்னேன் மரத்திற்கு-
ஆனால்
என் வாழ்வை எப்போதும்
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
உறவினருடன்
ஊருக்குக் கிளம்பும்
சேட்டைக்காரக் குழந்தையிடம்
எச்சரிக்கிறேன்...
“அங்கு யாரிடமும் சண்டை போடக்கூடாது”
தீவிர முகபாவனையுடன்
நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க!!!
ஆமாம்.
எனக்கு வயதாகி விட்டது-
அதனாலென்ன...?!
எட்டும் தொலைவில் வடுமாங்காயென்றால்
போகுமிடம்
பயணங்களில் பிரம்மிப்பூட்டும்
கட்டிடங்களின் கண்காட்சி!
ஆங்காங்கு அடக்கமாய்...
மயான கொட்டகைகள்.

பட்டை பட்டையாயப் பழனி விபூதியை
நெற்றியில் பூசி நெஞ்சில் பூசி
செவியில் பூவைச் செறுகிப் பூசை
அறையை விட்டே அசைந்து வருகையில்
முத்தையா பிள்ளை ‘முருகா!' என்றார்.
உடனே அவர்முன் ஓடோடி வந்து
“என்ன எசமான் கூப்பிட்டீர்களா?”
என்று கேட்டான் ஏவ லாளன்;
முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது!
“விடியா மூஞ்சிப் பயலே! விடிந்ததும்