விஷ்ணுபுரமும் சாகித்ய அகாதெமியும்...

நான் இன்று ஒரு சுடுமண் இருக்காஞ் சட்டி விளக்கு. நான் இன்று காய்த்துப் போன உள்ளங்கையுடன் ஒரு ஆதி மனுஷி  திரித்த இலவம் பஞ்சுத் திரி. நான் இன்று துயரிடைக் கசிந்த ஆனந்தத்தின் தைலம். நான் இன்று யாரின் அகல் தீயோ ஏற்றிய சுடர். நான் இன்று...