சாகசங்கள் மீதான பேராவல்

             குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில மாதங்கள் வயிறு நிறைந்தால் கண் செருகி தூங்கிவிடுகின்றன. சமயங்களில் தாலாட்டைக் கேட்டபடி.         கால் முளைத்து...