உன்னத மாணவர்களுக்காக...

         குழந்தைகள் பெற்றுக்கொள்வது வெகு சுலபம் தான். நல்வழியில் வளர்த்தெடுப்பது தான் ...            நாம் வாங்கிக் குவிக்கும் பொருட்களால் அல்ல... நாம் காட்டும் அன்பினால் தான் குழந்தைகள் சிறந்தவர்களாகிறார்கள்! சதாசர்வ காலமும் குழந்தைகள் மேல்...

பயணிகள் கவனிக்கவும்...

இரயிலுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் ஓரிடத்தில் நிற்கவொண்ணா பொடிசுகள் ஓரணியாய் திரண்டு ஒருவர்பின் ஒருவராக சட்டை பிடித்து பெட்டி கோர்க்க ஓடத் தொடங்கிற்று அங்கொரு கும்மாள இரயில்... மூட்டை முடிச்சுகளை கும்பல் மனிதர்களை மனச்சுமை மறக்க குட்டித் தூக்கம் போடுபவர்களை நிறுத்தங்களாக்கி உற்சாகக் கூவலுடன் வளைந்து...