இனியாவின் இளஞ்சிவப்பு வானம் -சக்தி அருளானந்தம் ஒரு பூச்செண்டு தயாரிப்பதும் ஒரு பூச்சரம் தொடுப்பதும் வேறுவேறானது. இதை நாமறிவோம். பூச்சரம் தொடுப்பவரை விட பூச்செண்டு தயாரிப்பவருக்கு அழகியல் மற்றும் கலைத்திறன் வேண்டியிருக்கிறது. அவர் வடிவுடைய பெரிய இலைகளை அடிப்படையாக வைத்து கண்...
பறத்தல் - பறத்தல் நிமித்தம்
எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக.!
எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக.!
பிடி
தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு பிடிமானமாக துரும்பேனும் கிடைப்பது பெருவரமன்றோ உயிர்தனைக் காக்க... பிடிவாதம் செய்யும் சிறுபிள்ளையின் அறியாமை போக்க தளராமல் புத்தி சொல்லும் பெற்றோர் மனப்பாங்கில் அறநூல்கள் நம்மை வழிநடத்தும் தாயின் கண்டிப்பு பூனைப்பிடி போல் அறிவை விரிவு செய்ய குரங்குப் பிடியாய் நூல்பல...
மகள்களின் கடவுள்
தந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி வந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான். “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது அப்பாவிடமா? அம்மாவிடமா?" “அப்பாவிடம்தான்!” என ஒற்றைச் சொல்லைச் சிறகாக்கி கொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன் ஒளிர்விழிகளால் புன்னகைத்து எனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்!!...
வலியின் திரிபு
ஒரு வயதில் காது குத்துவது வழக்கம் அப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார் மூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர். அம்மாவைப் பெற்ற பாட்டி சிவபதவியடைய துளையில்லாக் காதுகளை அமுக்கும் தோடு அலங்கரித்தது. புதுவீட்டு கிரகப் பிரவேசத்தோடு காது குத்தல் சிலாக்கியம் என மனை தேடித்...
தோன்றின் புகழொடு...
பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர்...
மா‘தவப் பிறப்பு'
“மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சிறகொடிக்கும் வாழ்வும் மனிதர்களுக்கு. சிக்கல்களின் நெரிசல்களுக்கிடையே மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறு வரத்துக்காகத் தானே!” இப்படிச் சொல்ல வண்ணதாசன்...
Followers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?14 years ago
-