வானில் சில தாமரைகள்

இனியாவின் இளஞ்சிவப்பு வானம் -சக்தி அருளானந்தம்        ஒரு பூச்செண்டு தயாரிப்பதும் ஒரு பூச்சரம் தொடுப்பதும் வேறுவேறானது. இதை நாமறிவோம். பூச்சரம் தொடுப்பவரை விட பூச்செண்டு தயாரிப்பவருக்கு அழகியல் மற்றும் கலைத்திறன் வேண்டியிருக்கிறது. அவர் வடிவுடைய பெரிய இலைகளை அடிப்படையாக வைத்து கண்...

பிடி

தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு பிடிமானமாக துரும்பேனும் கிடைப்பது பெருவரமன்றோ உயிர்தனைக்  காக்க... பிடிவாதம் செய்யும் சிறுபிள்ளையின் அறியாமை போக்க தளராமல் புத்தி சொல்லும் பெற்றோர் மனப்பாங்கில்  அறநூல்கள் நம்மை வழிநடத்தும் தாயின் கண்டிப்பு பூனைப்பிடி போல் அறிவை விரிவு செய்ய  குரங்குப் பிடியாய்  நூல்பல...

மகள்களின் கடவுள்

 தந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி வந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான். “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது அப்பாவிடமா? அம்மாவிடமா?" “அப்பாவிடம்தான்!” என ஒற்றைச் சொல்லைச் சிறகாக்கி கொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன் ஒளிர்விழிகளால் புன்னகைத்து எனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்!!...

வலியின் திரிபு

  ஒரு வயதில் காது குத்துவது வழக்கம் அப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார் மூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர். அம்மாவைப் பெற்ற பாட்டி சிவபதவியடைய துளையில்லாக் காதுகளை அமுக்கும் தோடு அலங்கரித்தது. புதுவீட்டு கிரகப் பிரவேசத்தோடு காது குத்தல் சிலாக்கியம் என மனை தேடித்...

தோன்றின் புகழொடு...

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர்...

மா‘தவப் பிறப்பு'

             “மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படி வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும் சிறகொடிக்கும் வாழ்வும் மனிதர்களுக்கு. சிக்கல்களின் நெரிசல்களுக்கிடையே மனிதர்கள் சதா நோன்பிருப்பது அன்பெனும் சிறு வரத்துக்காகத் தானே!”  இப்படிச் சொல்ல வண்ணதாசன்...