16 கருத்துரைகள்
  1. இது எப்படியிருக்கு...?!!! - நல்லா இருக்கு

    அந்த குடிகாரனை என்றைக்கு...? - இதையும் நீங்களே சொல்லிட்டா இன்னும் நல்லா இருக்கும்

    ReplyDelete
  2. எல்லோர் கணக்கும் அப்பவே எழுதி வச்சாச்சு.. என்ன.. ஒரு சுதந்திரம் கொடுத்து திரிய விட்டிருக்கு.. புத்தில எட்டிச்சுனா கணக்கை நேர் செய்யலாம்.. இல்லன்னா.. புத்திக் கொள்முதல்தான்!

    ReplyDelete
  3. ஐயோ!பாவம் அடப்பாவியானதோ? அதிர்ச்ச்ச்சி நிலாமகள்.

    ReplyDelete
  4. கொடுமையே.. இந்த சம்பவத்துக்கு சிரிக்கிறதா, அழுகிறதான்னு தெரியலைங்க..

    ReplyDelete
  5. அட...எப்பிடியெல்லாம் திருடுறாங்க !

    ReplyDelete
  6. குடி கொண்ட‌ க‌ட‌வுள்,
    குடிகார‌ன் வ‌டிவில் வ‌சூலித்து விட்டாரோ?

    ReplyDelete
  7. சைக்கிளையும் எடுத்துகிட்டு, சைக்கிளுக்கு காசையும் எடுத்துகிட்டு போனது எங்க? தன்னை காப்பாத்திக்க மனுஷனோட உதவியை தேடிகிட்டிருக்கிற கடவுள் கிட்ட இருந்து... ஆஹா... கடவுள் என்பது கற்பனை தான்னு எத்தனை தடவை எத்தனை பேர் வந்து சத்தம் போட்டாலும், செவிடா நடிக்கிரவன் கிட்டஎடுபடுமா?

    ReplyDelete
  8. //விக்கிரகத்து மேலிருந்த எண்ணெயெல்லாம் கணக்காளர் முகத்தில்!//


    ஹ ஹ ஹா லிட்டர்கணக்கில் வழியுதுன்றதைத்தான் அப்படி சொல்றீங்களா சகோ?

    திருடணும்னா எப்படியெல்லாம் மூளை வேலை செய்ய்து பாருங்க அந்த ஐடியாவ ஏதாவது ஒரு தொழில்ல செய்றதுல காமிச்சிருந்தா பெருமைப்படலாம் ஹும்!

    ReplyDelete
  9. @வினோ ...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வினோ! அந்தக் குடிகாரனுக்கும் உண்டென்பதன் புரிதல் தரும் இறையச்சம் தானே நம் நேர்மையின் அடிவேர் ஆகிவிடுகிறது!!

    ReplyDelete
  10. @ரிஷபன்...
    ரொம்ப ரசிச்சேன் உங்க பின்னூட்டத்தை! மிக்க நன்றி!!

    ReplyDelete
  11. @சுந்தர்ஜி...
    அப்பாவி எல்லாம் அப்பாவியல்ல... இல்லையா ஜி...?

    ReplyDelete
  12. @கமலேஷ்...
    வாங்க கமலேஷ்! மிக்க நன்றி!!

    ReplyDelete
  13. @ஹேமா...
    ஆமா தோழி... தடுப்பூசியை விட பலமாயிருக்கு கிருமிகள்!!!

    ReplyDelete
  14. @வாசன்...
    ஆமாங்க ... !

    ReplyDelete
  15. @சூர்யஜீவா ...
    முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...!

    ReplyDelete
  16. @பிரியமுடன் வசந்த்...
    அதேதான் தம்பி.
    அவனுக்கு கிக் இதுல தான் போலிருக்கு!

    ReplyDelete