12 கருத்துரைகள்
  1. கண்ணுக்குத் தெரியாத முருகன்ல இருக்கிற பக்தியில கொஞ்சம் கண்ணுக்கு முன்னுக்கு இருக்கிற முருகன்ல பாசமா வச்சாலே போதுமே !

    ReplyDelete
  2. மிகவும் அழகு. மீராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சுற்றி இருக்கும் மனிதர்களை மதித்தாலே போதும், எல்லா முருகனும் வருவாங்க... ஹேமா சொன்னதை இங்கு repeat...

    ReplyDelete
  4. கண்ணுக்குத் தெரிந்த கண்ணனையோ.., முருகனையோ..., குமரனையோ.., இவர்களால் மதிக்க முடியாத போது இவர்கள் அழைத்தால் இறைவன் வருவான்.... என எப்படி நம்புகிறார்கள். வந்தவன் இறைவன் என்பதை உணராத பேதமை ...
    முட்டாளின் செல்வம் எப்போதும் இப்படிதான் பறிப் போகும். நன்றி. கவிஞர் மீரா வுக்கு எம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு எழுத்தாளனை மதிக்கத் தெரிந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. க‌விஞர் மீரா (மீ.ராஜேந்திர‌ன்)வின் "க‌ன‌வுக‌ள் + க‌ற்ப‌னைக‌ள் + கவிதைக‌ள்"
    புதுக்க‌விதையின் மின்னோடியென‌லாம்.
    ஈச‌ல்க‌ளெல்லாம், ம‌யில்க‌ளாக‌ வேட‌மிட்டுதிரியும் க‌விஞருலகில்,
    பினிக்ஸ் ப‌ற‌வையாய் ம‌ற்ற‌ எழுத்தாள‌ர்க‌ளுக்காய் வாழ்ந்த‌‌வ‌ர்.‌

    ReplyDelete
  6. மீரா - பேரறிஞர். பகிர்வுக்கு நன்றி. அவருடைய 'குக்கூ' எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு

    ReplyDelete
  7. @ஹேமா...
    சரியாச் சொன்னீங்க ஹேமா... 'கண்ணுக்கு...முன்னுக்கு' ரசிச்சேன்.
    பாவேந்தரின் 'சஞ்சீவி பர்வதச் சாரலும்', கவிமணியின் 'மருமக்கள் வழி மான்மியமும்' சாதித்ததை மீராவின் இந்த அங்கதம் ததும்பும் பாடல் சாதித்து விடுகிறது .

    ReplyDelete
  8. @கயல்...
    மீராவுடைய கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் கிடைத்தால் வாசித்துப் பாருங்க கயல்.

    ReplyDelete
  9. @வினோ...
    ஆமா வினோ... மீரா தமிழ்க் கவிதையின் , தமிழ்க் கவிஞர்களின் , ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளி சூடிய அடையாளம் என்றார் கவிஞர் அறிவுமதி, தனது 'மண் ' காலாண்டிதழின், மீரா சிறப்பிதழில். மீராவைப் படித்ததுண்டா?

    ReplyDelete
  10. @தமிழ்க் காதலன்...
    வருகைக்கும், வளமையான கருத்துக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. @வாசன் ...
    மீராவை முற்றிலும் உணர்ந்திருக்குமொருவருக்கும் இப்பதிவு சென்றடைந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. "ஈசல்கள் எல்லாம் மயில்களாய் வேடமிட்டுத் திரியும் கவிஞர் உலகில் ...." நாடி பிடித்தாற்போல் சொல்லிட்டிங்க ... நன்றி!

    ReplyDelete
  12. @வேல் கண்ணன்...
    அடடா... 'குக் கூ ' தொகுப்பு நான் பார்த்ததிலையே... கவிஞரின் மகள் நெய்வேலியில் தான் வாசம். கேட்டுப் பார்க்கிறேன்.

    ReplyDelete