17 கருத்துரைகள்
  1. இஞ்சி, பாதாம், புதினா தவிர மற்றதெல்லாம் புதிது... நன்றி...

    ReplyDelete
  2. ஆரோக்கியபானங்கள் பகிர்வுக்கு நன்றி நிலாமகள். இங்கே அத்தி, ஆவாரை, தாமரை கிடைக்காது. இஞ்சி, புதினா தினசரி உபயோகித்தாலும் பானங்களாக இதுவரை உபயோகித்ததில்லை. முளை கட்டின பயிர் பால் புதிய செய்தி. விரைவில் ஒவ்வொன்றாக செய்கிறேன். நன்றிப்பா.

    ReplyDelete
  3. நமது மரபும், பழக்க வழக்கங்களும் ஒருபோதும் மனதுக்கோ, உடலுக்கோ ஊறு விளைவிப்பவை அல்ல. மாறாக நாம் பழகிக் கொண்டிருக்கும் அத்தனை பழக்கங்களும் நம் உடலையும், மண்ணையும், மனதையும் எத்தனை தூரம் பாதித்திருக்கின்றன என்ற விழிப்புணர்வு கெட்ட கீழ் மக்களாய்த் திரிகிறோம்.

    நமது பாரம்பர்யத்தைப் பின்பற்றுவது இருக்கட்டும்; காட்டிக் கொள்ளவே கூச்சப்படும் அளவுக்கு நாம் சொரணையற்றுக் காயடிக்கப்பட்டிருக்கிறோம்.

    அத்தனையும் தாகம் தணிப்பதுடன், உடல் நலத்தையும் மறைமுகமாகக் காப்பாற்றின. என் பள்ளிப் பருவத்தில் பருகிய பருத்திப்பால் காணாமலே போய்விட்டது. ஒவ்வொரு ஊரிலும் இறங்கும்போது அதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

    வாழ்த்துக்கள் நிலாமகள்.

    ReplyDelete
  4. அருமையான பானங்கள்..!

    ReplyDelete
  5. பயனுள்ள பானங்கள்.

    எல்லாவற்றையும் உடனடியாகக் கலந்தடிக்கணும் போல ஓர் எழுச்சி ஏற்படுகிறது.

    முதலில் ஸ்ட்ராங்காக ஒரு காஃபி நுரை பொங்கக்குடித்து விட்டு பிறகு ஏதாவது செய்ய முடியுமா என யோசிக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. அருமையான பானங்கள்.
    குறிப்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. சுவையான பானங்கள் தயாரிக்கும் முறை அருமை .
    பகிர்வுக்கு நன்றி தோழி .

    ReplyDelete
  8. சுவையான பானங்கள்.....

    நெய்வேலி வந்தால் உங்கள் வீட்டுக்கு இந்த பானங்கள் குடிக்கவே வரவேண்டுமென நினைத்திருக்கிறேன்......

    பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  9. என்னைப்பொருத்தவரை எல்லாம் புதிதுதான்
    செய்து பார்க்க எண்ணம் இருக்கிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அநேகமாக இதெல்லாமே இங்கே தேநீர் பக்கெட்டுக்களாகக் கிடைக்கிறது நிலா !

    ReplyDelete
  11. :) எல்லாம் சரிதான் நிலாமகள் மேடம், பொய் சுவைகளுக்கு / ரசாயன பானங்களுக்கு பழகிவிட்ட இந்த பாழாய்ப்போன ’நா’ மீறிப்போனால் ஒரு வாரம் மேற்கண்ட சுவைநீர் வகைகளுக்கு ஒத்துழைக்கிறது அப்புறம் பழையபடி, அப்போதைக்கு சுவைப்பது தவிர எந்த நன்மையும் பயக்காத பொய் சுவை பானங்களையே நாடுகிறது. நிறைய இழந்துகொண்டிருக்கிறேன்(றோம்) என்பது வருத்தம்தான். பகிர்வுக்கு நன்றிகள்! :)

    ReplyDelete
  12. அருமையான பானகங்கள்.

    ReplyDelete
  13. தலைப்பைப் படிச்சுட்டு அவசரமா பதிவைப் படிச்சா.. நியாயமா?

    கொள்ளுப்பாலா!! கொள்ளு போதைப் பொருள் இல்லையா?

    இஞ்சித்தேநீர் செய்து பார்க்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  14. நல்ல மருத்துவக்குறிப்பு,

    ReplyDelete
  15. ஆயிரமாவது பதிவுக்கு
    வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

    ReplyDelete
  16. இந்த குடி, குடிகளை வளர்க்கும் வளமாய்.

    ReplyDelete
  17. மரபையும், மண்ணையும், மான்பையும் மறக்காமல் சுவையையும் சேர்த்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?

    ReplyDelete