10 கருத்துரைகள்
  1. Very Good Useful Post to increase Memory Power. Thanks for sharing.

    ReplyDelete
  2. திருக்குறளை மனனம் செய்ய, அதனிடம் நெருங்கச் செய்ய அவசியமான, நன்கு திட்டமிடப்பட்ட நான்கு படிகள் அவை.

    எல்லாப் படிகளையும் கடக்க முடிந்த எல்லோராலும் கடக்க முடியாது வழுக்கும் படிதான் இப்படி அக் கடைசிப் படி அமைந்திருக்கிறது.

    கற்க கசடறக் கற்றவை - கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    ReplyDelete
  3. நல்லதோர் பகிர்வு. திருக்குறள் மனனம் செய்ய ஏதுவான வழிகளை பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. சிறப்பான வழியாகத்தான் சொல்லி இருக்கீங்க....

    பள்ளி காலத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு படித்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  5. திருக்குறள் ஒலிக்கச்செய்யும்
    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. விநாயகர் அகவல் கிடைத்ததா???

    ReplyDelete
  7. நானும் திருகுறள் மனனம் செய்ய ஆரம்பத்தில் முயற்சி செய்து தினம் ஐந்து குறள் படித்தேன். ஆனால் தொடர்ந்து கடைபிடிக்க முடியவில்லை.
    உங்கள் பதிவை படித்தவுடன் மீண்டும் முயற்சி செய்ய ஆசை ஏற்பட்டு விட்டது.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  8. திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டுமென்பதுதான் எனது ஆசையும் கூட...

    ReplyDelete
  9. படி
    படி படி படி
    திருக்குறளினைப்
    படி
    படி படி படி

    ReplyDelete
  10. மிக்க பயனுள்ள தகவல் நிலா.குறிப்பாகப் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அது ஒரு சிறந்த வழிகாட்டி. நமக்கும் தான். ஆனால் என்ன கொஞ்சம் வயசு போய் விட்டது. நினைவில திடமா நிக்காது.:)

    முகவுரையில் சொல்லியுள்ள படி பதவிகளுக்கான தேர்வுகள் நடாத்தப் பட்டால் எவ்வளவு அழகான சமூகம் ஒன்று உருவாகும்!

    மக்கள் எவ்வலவு இன்புற்று வாழ்வர்!!

    ReplyDelete