14 கருத்துரைகள்
  1. நல்ல கவிதை .. நிலா மகள்
    யுகமாயினியில் வந்தமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அற்புதமான முதல் பத்தியோடு துவங்கும் இக்கவிதை இரண்டாவது பத்தியின் விசாரத்தில் நீர்த்தது போல் ஒரு தோற்றம் தருகிறது நிலாமகள்.

    அந்த முதியவருக்கு இடருய்தியளவுக்குக் கூட ஒரு தலைவன் நாட்டிற்கில்லை என் முடித்திருக்கலாம்.

    மறுபடி எழுதிப் பாருங்கள்.

    ஒரு நல்ல கவிதை காத்திருக்கிறது நிலாமகள் உங்களின் பேனா முனையில்.

    ReplyDelete
  3. இடருய்தி...திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.முதல் பந்தியிலேயே கவிதை அழகாயிருக்கு நிலா !

    ReplyDelete
  4. உங்கள் கவிதை, தாத்தாவின் கையிலுள்ள பிரம்பின் ஊடாக இன்றைய உலகிலுள்ள பலரையும் பல விதமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகள் மீது நீங்கள் காட்டியுள்ள கோபம் கவிதையின் + பொயின்ற்.

    ReplyDelete
  5. `கவிதையின் ஆரம்பம் அளவாய் அசத்தலாய் இருக்கிறது . கைதடியை பற்றி கொண்டு போக முற்படுகையில் தளர்வது இயல்பு ஏனெனில் சொல்ல வந்த செய்தியின் அடக்கம் அப்படி. அனாலும் நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
  6. இடருய்தி.. புதிதாய் எனக்கு சொல் வரவு..
    கவிதை காட்டுகிற காட்சிகளும் உணர்ச்சிகளும் அப்படியே வாசிக்கிற மனசிலும் பற்றிக் கொள்ளும் தீ.

    ReplyDelete
  7. ஆஹா!!என் இனிய தோழியின் கவிதை! எனக்குப் பிடித்த இலக்கியப் பத்திரிகையில், இடருய்தியாய்!! என்ன ஒரு அழகான இணைப்பு!!!மகிழ்வால் நிறைகிறேன்.வாழ்த்தி மகிழ்கிறேன்.

    சொற்களின் அழகு அவற்றைப் பாவிக்கும் போது எத்தனை அற்புதமாய் பிரகாசிக்கிறது!’தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே’!!

    ஆரம்பக் கவிதைக் கட்டு நல்ல அழகு!!

    ReplyDelete
  8. கவிதை சிறப்பா இருக்குங்க பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நல்ல கவிதை. பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான கரு நிலாமகள். இடருய்தி. வெகு நேர்த்தியான சொல்லாட்சி. இன்னும் கவிதையை இறுக்குங்கள் சிவனின் ருத்ர வடிவம்போல. அற்புதமான சிலையைப்போல வரும்.

    ReplyDelete
  11. இடருய்தி அருமையான சொல்லாட்சி.

    ReplyDelete
  12. The first half is the BETTER HALF.

    ReplyDelete
  13. வ‌யோதிக‌ர்க‌ளுக்கு 'கைத்த‌டி' ச‌ம‌யத்துக்கு 'இடருய்தியாய்'
    வ‌லியோனின் "கைத்த‌டிக‌ள்" ச‌முதாய‌த்துக்கு 'இடையூறாய்'

    ReplyDelete