13 கருத்துரைகள்
  1. அவர்களின் மன உணர்வுகளை மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...ஆதங்கம், ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. @கௌசல்யா...

    முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி...

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு!
    இந்த ஒரு வரி போடும் .
    பாரதி எழுதிய எல்லா நூல்களையும் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் செல்லம்மா பாரதியின் அந்த வைர வரிகளை வைத்தால் போதும். தராசு சம்மாக நிற்கும்.எவ்வளவு ஆதங்கம் தான் அந்த வார்த்தைகளில்..
    well said !
    “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்”

    ReplyDelete
  4. அன்புள்ள நிலா மகள்,
    “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்”
    பாரதி மனைவி சொன்ன பொன்வரிகள்.. இதே வரிகள் பாரதிதாசனின் துணைவியாரிடமும் வெளிப்பட்ட்து. “எப்பப் பார்த்தாலும் கூட்டத்தை கூட்டி வச்சு சமைன்னு சொல்வாரு.. வீட்ல அரிசி இருக்கா புருப்பு இருக்கான்னு கூட் பாக்க மாட்டாரு...” என்று புலம்பியது இன்னும்...
    கவிஞர்கள் மட்டுமல்ல எல்லா கலைஞர்களும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்..
    நெஞ்சைப் பிழியும் நல்ல பதிவு.. நன்றி..

    ReplyDelete
  5. 80களில் புதுக்கவிதையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் மீரா.
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்”////
    படிக்கும் போது சுருக்கென்றது. என் மனைவியும் ஒருநாள் இப்படித்தான் சொல்வாளோ

    ReplyDelete
  7. எனக்கு என்ன தோணுகிறது என்றால், நிறைய பெண் படைப்பாளிகள் தோன்றாமல் போனதற்கு இப்படி தியாகம் செய்யும் துணை அவர்களுக்கு வாய்க்காமல் போனது தான் காரணம் என்று....!
    கணவனுக்காக தன் சுக துக்கங்களை வெளிப்படுத்தாமல் வாழுவது என்பது பெண்ணின் இயல்பாய் இங்கே வலியுறுத்தப் பட்டு விட்டது... " அவரை ஒரு மணி நேரமாவது என்னுடன் பேச வைக்க முடியவில்லையே" என்ற வரியில் தொனிக்கும் ஏக்கம் என்பது இது போன்ற தியாக பெண்மணிகள் அத்தனை பேரின் மொத்த குரலாக ஒலிக்கிறது..
    மிக தேவையான நேர்த்தியான பதிவு நிலா....

    ReplyDelete
  8. அது சரி நிலா... ஏன் இரண்டு வாரமாக ஒரு பதிவையும் காணவில்லை? உடம்புக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே? பூட்டியிருக்கும் நண்பனது வீட்டை தினம் வந்து எட்டிப் பார்க்கும் குழந்தையைப் போல தினமும் வந்து உங்கள் வலைப்பூ பார்த்து திரும்பும் என் போன்றவர்களுக்காக ஏதாவது எழுதி விடுங்கள் நிலா....

    ReplyDelete
  9. அழகான ஆக்கபூர்வமான தனித்துவமான பதிவு நிலா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆத்மார்த்தமான புது வருட வாழ்த்துக்கள்.சுபீட்சம் மிக்க தாய் அமையட்டும் புது வருடம்.

    ReplyDelete
  10. @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...

    மிக்க நன்றி!தங்களின் புரிதலில் பதிவின் பலன் தெரிகிறது.

    ReplyDelete
  11. @ஆதிரா...

    முதல் வருகைக்கும் தெளிவான புரிதலுக்கும் மிக்க நன்றி ஆதிரா! மகிழ்வாய் உணர்கிறேன் தங்கள் தோழமையான வருகையில்

    ReplyDelete
  12. @சிவகுமாரன்...

    வாங்க சிவா ! உங்க மனைவி இப்படிச் சொல்லாமல் பார்த்துக்க வேண்டியது அவசியம் என்பதுதானே இப்பதிவின் நோக்கமே...!

    ReplyDelete
  13. @கிருஷ்ணப்ரியா...

    உங்க பார்வையும் புரிதலும் ஆணித்தரமான பேச்சும் கண்டு பிரம்மிக்கிறேன் பிரியா. கணினிக் கோளாறு காரணமாய் நீண்ட இடைவெளி

    ReplyDelete