3 கருத்துரைகள்
  1. அற்புதமான அறிமுகம் நிலாமகள்.

    ஜவேர்சந்த் மேகாணீயை என் உருமாற்றம் இடுகையில் தவறவிட்டு விட்டேன்.

    நிகழ்காலத் தலைமுறையினர் இனிக்காண முடியாத வாழ்க்கை முறை நம் கையெட்டும் தூரத்தில் இலக்கியங்களில் பதிவாகியிருந்தும் கண்டும்காணாதவர்களாகி காலத்தை நழுவ விடுகிறோம்.

    இந்தியாவின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட கலாச்சாரங்களும் தனித்தனியான குணாதிசயங்களும் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

    இவரின் மற்றொரு நாவல் ”சோரட், உனது பெருகும் வெள்ளம்” மற்றொரு அபாரமான நாவல். முடிந்தால் அதுபற்றி நான் எழுத முயல்கிறேன்.

    ReplyDelete
  2. உங்கள் வாசிப்பின் வீச்சு அபாரம்.

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து நடை அபாரம்.சில வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.மகிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete