11 கருத்துரைகள்
  1. அன்பு மணக்கிறது..
    ஆவியடங்கக் காத்திருக்கும் ஆவலாதி வேளையில் .. என்ன ஒரு சொற்பிரயோகம்.. கவிதை முழுவதுமே பரிதலும் புரிதலும் பரிமளிக்கிறது..

    ReplyDelete
  2. விலைமதிப்பற்றது வறுமையிலும் பகிர்தல்.
    மேன்மையின் ஈரம் பரவிக்கிடக்கின்றன இடம் பொருள் பாராது மேட்டிலும் பள்ளங்களிலும். அற்புதம் நிலாமகள்.

    ReplyDelete
  3. பகிர்ந்து உண்பதில் உள்ள ஆனந்தம் உங்கள் கவிதையில் அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல கவிதை பகிர்ந்த உங்களுக்கும் எங்களது நன்றி சகோ.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ஏழ்மையிலும் பங்கிட்டு உண்பது ஏழையின் குணம்!

    ReplyDelete
  5. பகிர்ந்து உண்ணல்.. அருமை அருமை..

    ReplyDelete
  6. கவிதை நன்று.

    ReplyDelete
  7. /உலைமூடியில் பகிர்ந்த சோற்றில் துவங்கியது
    பயணிகள் நிழற் குடையில் குடி ஏறியவளின்
    விருந்தோம்பல்...!/
    ப‌சிய‌றிந்த‌ (அப்)பாவிம‌க்க‌ள்.
    இ(ல)ள‌க்கிய‌ க‌விதை.

    ReplyDelete
  8. அத்திப் பூத்தாற்போல பொங்கி தின்பதுமுண்டூ....கவிதையின் ஆன்மா இந்த வரிகளிலேயே அனைத்தையும் படம்பிடித்துவிடுகிறது. அருமை.

    ReplyDelete
  9. ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் நல்ல குணங்கள் கூடியிருக்கும் !

    ReplyDelete