3 கருத்துரைகள்
  1. நானும் வேலைக்குக் கிளம்ப வேண்டும், இருந்தாலும் இப்படிப் பாதியில் விடக் கூடாது, போங்க நிலாமகள்.. கூடவே கிரீஷ் கர்னாடின் நாக மண்டலா நாடகமும் நினைவுக்கு வருகிறது. பத்தியில் உள்ளது போல பாம்பிற்கும், பெண்ணிற்குமான உறவு குறித்த கதை. படமாகவும் மூன்று மொழிகளில் வந்தது. அதையும் வாசியுங்கள். மீண்டும் பிறகு எழுதுகிறேன்.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு சகோ... நெய்வேலியில் நான் இருந்தபோது இந்தப் புத்தகக்கண்காட்சிகள் நடந்ததில்லை. புத்தகங்கள் வாங்குவதற்காகவே கூட கடலூர் அல்லது பாண்டி செல்வோம் சில நண்பர்கள் சேர்ந்து. தவிர விடுமுறை நாட்களில் நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வருவோம்... ம்ம்ம்...

    ReplyDelete
  3. நல்லவேளை.. அடுத்த பகுதி போட்டபிறகுதான் வந்தேன்.. எனக்கு சஸ்பென்ஸ் என்றாலே தலை வெடிச்சுரும்

    ReplyDelete