6 கருத்துரைகள்
  1. ம்... சுவாரசியமாய்த் தொடர்கிறது உங்கள் பகிர்வும் கதையும்.... அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நாங்களும்....

    ReplyDelete
  2. அடடா.. என்ன ஆகப் போகிறதோ.. திக் திக் திக்..
    மனிதன் மனிதனாகவே இருப்பதுதான் நல்லதோ?.. அற்புதங்களுக்கு வேலை இல்லாமல்..

    ReplyDelete
  3. படித்ததில் பிடித்தது படிக்கவும் பிடிக்கிறது. அருமை. பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. கதை பிரமாதம்
    இது போன்ற கதைகளை கேட்டு ரசித்து
    வெகு நாட்களாகிவிட்டது
    மிகச் சரியான இடத்தில் கதையை நிறுத்தி இருக்கிறீர்கள்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  5. மர்மக் கதை மன்னி ஆகிட்டீங்க போங்க. நடுநடுவில் வரும் உங்கள் கருத்து வாசிப்பின் பயணத்தை ஒழுங்குபடுத்துகிறது. முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. ஆர்வமாயிருக்கிறது நிலா....அடுத்து...அடுத்து !

    ReplyDelete