10 கருத்துரைகள்
  1. ஆறாம் அறிவின் பாதகத்தினால் மட்டுமே, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படும் எண்ணமும் நிலையும் வந்து, அவரவர்கள் பொருளைப் பாதுகாத்துக்கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ளப்பட்டு வருகின்றன; அதற்கான பூட்டு சாவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; அவை ஒவ்வொன்றின் பாதுகாப்புகள் பலபடுத்தப் பட்டுவருகின்றன; அவற்றுக்கான மாற்றுச் சாவிகள்; திருட்டுச் சாவிகள் என எல்லாமே ஏற்பட்டுள்ளன என்பதை மிக அழகாக அருமையாக இந்த ஆக்கத்தினில் சொல்லியுள்ளீர்கள்.

    இதனால் உலகில் பூட்டு + சாவிகள் தயாரிப்போர்களுக்கும், அது சம்பந்தமான ஆலைகளுக்கும், ஊழியர்களுக்கும், ஆங்காங்கே பாதுகாவல் பணியில் உள்ளோருக்கும், துப்பறிவோருக்கும், திருடர்களுக்கும், போலீஸ்களுக்கும், நீதி மன்றங்களுக்கும், ஜெயில்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பதைத் தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லைதான்.

    யோசிக்க வைக்கும் அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  2. சாவிக்கொத்துக்களைப் பார்த்ததும் இதுபோலதொரு கவிதை எழுத வேண்டும் என தங்களுக்கு சாவி கொடுக்கப்பட்டுள்ள உந்துதலையும் நான் எண்ணிப்பார்க்கிறேன். :)

    ReplyDelete
  3. எல்லோரும் நல்லவர்களாக மாறி, ஒட்டு மொத்தமாகப் பூட்டு சாவிகளே இல்லாத பிரபஞ்சத்தைக் கொண்டு வந்து விட்டாலும்கூட, பாத்ரூம், பெட் ரூம் போன்றவற்றிற்கு தாழ்ப்பாள் மட்டுமாவது அவசியமாகத் தேவைப்படும் என நான் நினைக்கிறேன். :)

    ReplyDelete
  4. ஆக எங்க ஊருக்கு வேலை இல்லை... ஹிஹி...

    ReplyDelete
  5. ஒரு ஊரில் வீடுகளுக்கு கதவு, பூட்டு கிடையாது என்று படித்தேன். (கதவு இருந்தால் தானே பூட்டு)

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. @வை.கோபாலகிருஷ்ணன்

    //உலகில் பூட்டு + சாவிகள் தயாரிப்போர்களுக்கும், அது சம்பந்தமான ஆலைகளுக்கும், ஊழியர்களுக்கும், ஆங்காங்கே பாதுகாவல் பணியில் உள்ளோருக்கும், துப்பறிவோருக்கும், திருடர்களுக்கும், போலீஸ்களுக்கும், நீதி மன்றங்களுக்கும், ஜெயில்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன//

    கரெக்ட் சார்!

    ReplyDelete
  7. @வை.கோபாலகிருஷ்ணன்
    சாவிக்கொத்துக்களைப் பார்த்ததும் இதுபோலதொரு கவிதை எழுத//

    இதுவுமொரு திறப்பு!

    ReplyDelete
  8. @வை.கோபாலகிருஷ்ணன்
    தாழ்ப்பாள் மட்டுமாவது //

    சாவிக்கொத்து படத்துக்கு பூட்டு, சாவி வரை போன கவிதையை தாழ்ப்பாள், கதவு, ஜன்னல் வரை இழுப்பதுமேன்?

    ReplyDelete
  9. @திண்டுக்கல் தனபாலன்

    அட... ஆமாம்! ஆனால், 'ரவுடியிசம் இல்லாத அமைதிப் பூங்கா திண்டுக்கல்-தன் பெருமை குன்றா வைரக்கல்' என்ற கவிஞர் அம்ஜத் பாரதியின் புகழாரம் போதுமே... சரிதானா சகோ...

    ReplyDelete
  10. @கோமதி அரசு
    ஆம் சகோ... நானும் படித்திருக்கிறேன். கதவு கூட இல்லாமல் மறைப்பாக சாக்கு கட்டி தொங்க விட்டிருக்கும் குடிசை வீடுகளைக் கண்டிருக்கிறேன்.

    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete