10 கருத்துரைகள்
  1. இந்தியாவிலிருந்து இதை இப்போது படித்ததும் என் காதில் வண்டு புகுந்துவிட்டதுபோன்றதொரு வலியை ஏற்படுத்தியுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  2. எதற்கும் காது இரண்டிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, நாளை விமானத்தில் வெளிநாடு பறக்க உள்ளேன்.

    வண்டு தங்கள் காதிலிருந்து கடைசியாக வெளியேறியதா என்பதை அங்கிருந்துதான் நான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  3. காது வலியைப்பற்றிய தங்களின் எழுத்துக்களில் வலிமை அதிகம் உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். :)

    ReplyDelete
  4. இது கிரக்சாரம் தான்.

    இருப்பினும் எதிலும் ஓர் நன்மை உண்டு எனச் சொல்லுவார்கள்.

    தங்கள் காதினில் வண்டு புகுந்ததில் என்ன நன்மை என்று யோசித்தால், அது சம்பந்தமாக த்ரில்லிங் அனுபவமாக 2-3 பதிவுகள் எழுதி, அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வு அளித்துள்ளீர்கள் என்று சொல்லலாம். :)

    ReplyDelete
  5. நெய்வேலியில் இது போன்ற அனுபவங்கள் நிறைய கிடைக்கும்! எனக்கு ஒரு முறை கரப்பான் பூச்சி உள்ளே சென்று விட இப்படித்தான் களேபரம்! உப்புத் தண்ணீர் விட்டு அதைச் சாகடித்து தான் மறுவேலை!

    ReplyDelete
  6. எனக்கு இரண்டு மூன்றுமுறை சென்றிருக்கு உப்பு கரைசலிலே வந்துவிட்டது நம்ம ஏரியா அப்படியிருக்கு வண்டுங்க சத்தம் கேட்காம தூக்கம் வராது மழை நேரத்தில் ரொம்ப மோசமாக இருக்கும் பார்த்துக்குங்க ...

    ReplyDelete
  7. ஐயோ... படிக்கும்போதே எழுத்தில் வேதனை தெறிக்கிறதே..எப்படிதான் தாங்கிக்கொண்டீர்களோ நிலாமகள்? சிறுவயதில் வருடாவருடம் வெளிச்சி எனப்படும் காது கட்டி வந்து காதுவலியின் உச்சபட்ச கொடுமையை அனுபவித்தவள் என்பதால் உங்கள் வலியை உணரமுடிகிறது. சரியான மருத்துவம் இல்லாமல் வேதனை அதிகமானதுதான் இன்னும் கொடுமையான விஷயம். வண்டு கடிக்காமலாவது இருந்திருக்கலாம். ஒருவழியாக வெளியேறியதா?

    ReplyDelete
  8. @ வை,கோ. சார்...

    பயண அவசரத்திலும் பதிவு வாசிப்பா...!

    தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பயணம் இனிதே அமைய பிரார்த்திக்கிறேன்.

    @மிருணா...

    ஆறுதலான அக்கறைக்கு நன்றி தோழி.

    @ வெங்கட்...

    ஐயோ...! எப்படி வெளியில் எடுத்தீர்கள்?

    @ திண்டுக்கல் தனபாலன்...

    இன்றைய பதிவில் சொல்லி முடித்துள்ளேன் சகோ...

    @ தினேஷ் குமார்...

    அனுபவித்த வேதனைக்கு இதம் தருகிறது தங்கள் கருத்து.

    @ கீத மஞ்சரி...

    துன்புற்றவர் துயர் புரிந்து சொல்லும் வார்த்தைகளில் பாதி மருந்து அடங்கி விடுகிறதே தோழி... தங்கள் தோளில் சாய்ந்து கொண்ட நிம்மதி என்னுள். இன்றைய பதிவில் முடித்து விட்டேன் கதையை.

    'வெளிச்சி' என நீங்க குறிப்பிடுவதை நாங்க 'நெகிழ்ச்சி' என்போம்.

    ReplyDelete