10 கருத்துரைகள்
  1. சில இழப்புக்கள் மறக்கவே முடியாதது. அவரின் மனதில் அமைதி ஏற்பட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  3. அம்மையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  4. சில கட்டாய விதிகளுக்குள் மரணமும் ஒன்று.என் அஞ்சலிகளும் !

    ReplyDelete
  5. தவிர்க்க முடியாத ஒன்று மரணம்....

    அவரது ஆன்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
  6. பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  7. கோவை ஞானிக்கு ஆறுதல்களும், அவர் துணைவியாரின் மறைவுக்கு ப்ரார்த்தனைகளும்.

    ReplyDelete
  8. மரணம் ஒவ்வொரு மனிதனும் எதிர் நோக்கி இருக்கவேண்டிய உண்மை. மனைவி ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கம். மனிவியின் இழப்பு என்பது பேரிழப்பு. கோவை ஞானிக்கு நமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  9. இறப்பு என்பது உண்மையானது,கனவுகள் வாங்கும் பைதான் உடம்பு,,,,எல்லாம் வாஸ்தவமே.அதற்காய் வாழாதிருப்பது எப்படிசரியாக முடியும்?கோவை ஞானி அவர்களுக்கு என ஆழ்ந்த அனுதபங்கள்.

    ReplyDelete
  10. கோவையிலிருந்துகொண்டே ஞானி அய்யா அவர்களுக்கு ஆறுதல் கூற செல்லவும் இயலாமல் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கிறதே என்கிற என் மனக்குறை மேலும் அதிகரிக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களும் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகளும் சேர்வதாக.

    ReplyDelete