11 கருத்துரைகள்
  1. என்ன நடக்கும்.... என்ன நடக்கும்... என்னும் கேள்வியில்.... முடிவில் சுபம்....

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. ஒரு நரகத்துக்குப் போய்வந்த அவதியை உணர்கிறேன் உங்கள் எழுத்தின் மூலம். படிக்கும் எனக்கே இப்படி உள்ளதே.. அரசு மருத்துவமனையின் அவசர, அத்தியாவசிய வசதிகளற்றக் கொடுமையை அனுபவித்த உங்களுக்கும், அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி உயிர்களுக்கும் உண்டான, உண்டாகும் வேதனையை என்னவென்று சொல்வது?

    இறுதிவரிகளில் கசிந்த தாய்மை உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நிலாமகள். எனக்கும் மனம் நெகிழ்ந்துபோனது.

    ReplyDelete
  3. சிடுசிடுப்பு தாண்டி அவர் மேல் கனிவு பிறந்தது என்னுள்.

    அத்தனை சிரமத்தையும் நிம்மதியாக்கிய வரிகள் !

    ReplyDelete
  4. ஒரு அரசு மருத்துவ மனையின் இரவை இதற்கும் மேல் காட்சிப்படுத்தியிருக்க முடியாது.

    மரத்துப் போன நோயாளிமக்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள்.

    இதையும் விட மோசமான சூழ்நிலைகளில் மென்மையான வார்த்தைகளில் ஆறுதல் கொடுக்க வேண்டிய மருத்துவமனைதான் இன்றைக்கு எப்படி உருக்குலைந்து நிற்கிறது?

    ReplyDelete
  5. அனேகமாக எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் நடக்கும் நிகழ்வுகள் தாம் இவை!அதுவும் பிரசவத்துக்கு வந்திருக்கும் பெண்களை, அவர்களின் உயிர் போகும் வலிக்கு நடுவே, இதயமே இல்லாமல்‌ பெண் மருத்துவரும் நர்ஸுகளும் வார்த்தைகளால் கொல்லும் கொடுமை இருக்கிறதே, அதையெல்லாம் என்னவென்று சொல்லுவது?

    அருமையான பதிவு!

    ReplyDelete
  6. அட ..படிக்கும் போதே இவ்வளவு பயங்கரமாய் இருக்கே!!!

    ReplyDelete
  7. அந்த இரவின் அவஸ்தையை மனம் படபடக்க அனுபவிச்ச மாதிரி இருக்கு நிலா.நம் நாடுகள் எப்போதான் மனிதாபிமானதோடு முன்னேறப்போகுதோ....கடவுளே !

    ReplyDelete
  8. என்னவென்று சொல்ல.. படிக்கப் படிக்க.. அந்த நிமிட சங்கடங்கள் புரியப் புரிய.. கடவுளே..
    அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் மருத்துவமனைகளின் மீது எந்த நம்பிக்கையில் நோயாளிகள் செல்வது..

    ReplyDelete
  9. சுகன் மொழியில் சொல்ல வேண்டும் எனில் அது அப்படித்தான் நிலா. ஈரம் எங்கும் இருக்கவே. நமக்கு தட்டுப்படுவதில்லை பல நேரங்களில். நல்லா இருக்காங்களா?

    ReplyDelete
  10. கடசி வரி எடுத்துக் கொண்டு போய் விடுகிறது அத்தனை உபாதைகளையும். அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் அதனதன் தாற்பரியங்கள் இல்லையா நிலா.

    நல்லதொரு அனுபவப் பகிர்வு.

    ReplyDelete
  11. அரசு மருத்துவமனைகளின் நிலை இதுதான் சகோ. நீங்கள் கொடைக்கானல் மருத்துவமனை நிலை சொன்னீர்கள் - இங்கே நமது தேசத்தின் தலைநகர் அரசு மருத்துவமனையின் நிலையே அது தான். போதிய வசதிகள் இல்லாது, இருக்கும் ஒரு படுக்கையில் ஒரு கர்ப்பிணி, அன்று தான் பிரசவம் ஆன ஒரு பெண், அவரது ஒரு நாள் குழந்தை மூன்று பேருமே ஒரே படுக்கையில் இருக்கும் நிலையைப் பார்த்திருக்கிறேன். .... கொடுமை தான்...

    ReplyDelete