6 கருத்துரைகள்
  1. அழகாய் நச்சென்று தொகுப்பு பற்றிய விமர்சனம்.

    ReplyDelete
  2. ஸ்ரீரங்கம் செளரி ராஜன் கவிதைகள் என்றாலே அருந்த அருந்த திகட்டாத தேன் அன்றோ !!

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு.... கவிதைத் தொகுப்பின் ரசம் நீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகளில்.....

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு...

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இதுவரை அவருடைய படைப்புகளைப்
    படித்ததில்லை.தங்கள் அறிமுகம்
    அவசியம் படிக்கவேண்டும் என்கிற
    ஆவலைத் தூண்டிப்போகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அனேகமாய் எல்லா சிறு பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதம் பகுதிகளில் தொடர்ந்த தனது பங்களிப்பை அளித்து வருபவர் என்னும் பெருமைக்குரியவர். அவரின் விமர்சனங்களும், படைப்புக்கள் குறித்த கருத்துக்களும் தொடர்புள்ள படைப்பாளனை நெறிப்படுத்தும் ஆற்றல் மிக்கவை என்பதை கவனித்துமிருக்கிறேன். அவரின் தொகுப்பை பற்றிய உங்களின் இந்த பதிவு, படைக்கிற ஸ்ரீரங்கம் செளரிராஜன்-ஐயும் அறியத்தூண்டுகிறது. பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள். அவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete