16 கருத்துரைகள்
  1. அன்பை மட்டும் விதைக்கும்
    பெற்றோர்கள் மத்தியில்
    சமூகத்தின் மீதும் சக உயிர்கள்
    மீதும் நேசமிக்க காருண்யத்தை
    விதைத்த தங்களின் தந்தை
    போற்றத்தக்கவர். அவரின் ஆசிகள்
    தலைமுறை தலைமுறையாய்
    உங்களைத் தொடரும்.

    ReplyDelete
  2. திரு.கே.வி.ராமலிங்கம் அய்யா அவர்களின் நினைவுகளுக்கு தூவுகிறேன் என் மலர்களையும்.

    ReplyDelete
  3. உங்கள் தந்தையின் அருளாசி உங்களுக்கு என்றும் இருக்கும் சகோ. நினைவு நாளான இன்று மட்டுமல்ல என்றும்....

    ReplyDelete
  4. உங்கள் தந்தையின் ஆசி பரிபூரணமாய் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிச்சயமாய் கிடைக்கும்.

    ReplyDelete
  5. வித்தியாசமாய் ஒரு நினைவஞ்சலி!
    எங்கள் வணக்கங்களும்..

    ReplyDelete
  6. என் அப்பாவையும் அவர் கையெழுத்தையும் நானும் சேகரித்து வைத்திருக்கிறேன் நிலா.மனம் தளர்கிறது நினைக்கவே !

    ReplyDelete
  7. கம்பீரமான வணக்கங்கள்

    வாரிசுகளுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வித்யாசமாய்...இந்த நினைவுக் கீறல்..மனதினை வருடுகிறது கொஞ்சம் ‘கனமா’கவே....

    மனித நேய மிக்க அந்த பெரியவருக்கு அஞ்சலியும்,
    வாரிசுகளுக்கு நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்களுமாய்...

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  9. @சந்தான கிருஷ்ணன்...

    மிக்க நன்றி ஐயா! இணையாக தங்களின் மேலான ஆசிகளும் எனை மகிழ்விக்கிறது!!

    ReplyDelete
  10. @சுந்தர்ஜி...

    நினைவாஞ்சலிக்கான தங்களின் சுகந்தமளிக்கும் மலர்கள் மனம் நிறைகின்றன ஜி! மிக்க நன்றி!!

    ReplyDelete
  11. @வெங்கட் நாகராஜ்...

    தங்கள் பரிவு மிக்க ஆறுதல் மொழிகள் என்னை பலப்படுத்துகின்றன சகோ... மிக்க நன்றி!!

    ReplyDelete
  12. @கோவை2தில்லி...
    தங்கள் வார்த்தைகளால் தெம்பாய் உணர்கிறேன் தோழி... மிக்க நன்றி!!

    ReplyDelete
  13. @ரிஷபன்...

    விவரம் புரிந்த நாள் முதலாய் அவரது பெயருக்கான மரியாதை எனது கம்பீர அடையாளமாயிருக்கிறது. என்னாலான எளிய அர்ப்பணிப்பாய் இப் பதிவு. பகிரக் கிடைத்த இப்படியான தோழமைகள் எனது புதிய பலம்!! நெகிழ்வான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  14. பரஸ்பரம் ஆறுதலுக்கும் தேறுதலுக்கும் பொதுவான புள்ளியில் நாமிருக்கின்றோமோ தோழி... இழப்பை பகிர்ந்து கொண்ட இதமான வார்த்தைகளுக்கு நன்றி ஹேமா!!

    ReplyDelete
  15. @ப்ரியமுடன் வசந்த்...

    'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' நன்றி சகோதரா...

    ReplyDelete
  16. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி...

    இழப்பின் வலியிலிருந்து மீளச் செய்கிறது தங்கள் இதமான ஆறுதலளிக்கும் சொற்கள்...! மிக்க நன்றி ஐயா!!

    ReplyDelete