15 கருத்துரைகள்
  1. மிகவும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. மனதிற்குலுள்ள மழையும்
    மழைக்குலுள்ள கவிதையும்
    நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
  3. ஆன்மீகத் தேடலில் அமிழும் மனசில்
    எல்லா உயிரிலும் இறை உண்டென்ற
    உண்மைத் தூவாணம்
    இதாங்க.. இதப் புரிஞ்சுகிட்டாலே போதும்..

    ReplyDelete
  4. @ கோவை 2 டெல்லி.
    மிக்க மகிழ்ச்சி தோழி...

    ReplyDelete
  5. @கமலேஷ்...
    உடனுக்குடன் வரும் பரிவும் நெகிழ்வான மழையானது சகோதரா எனக்கு!

    ReplyDelete
  6. @ரிஷபன்...
    எப்போதுமே சொல்ல வரும் செய்தியின் மையப் புள்ளியைக் கண்டடைந்து விடுகிறீர்கள் அனாயாசமாய்!

    ReplyDelete
  7. ஆம். எல்லாமே உள்ளுக்குள்தான்
    இருக்கின்றன.

    ReplyDelete
  8. நிலா...மனதிற்குள் மழை அடிப்பதால்தான் ஈரலிப்போடு வாழ்கிறோம் !

    ReplyDelete
  9. நீரும் கண்ணீரும் தான் வாழ்வின் சாரம்.வெளியில் பெய்யும் மழை உள்ளில் பெய்யத் தொடங்கும் வரியில் முளைக்கிறது கவிதையின் ஆன்மா.அழகு நிலாமகள்.

    ReplyDelete
  10. ///எல்லா உயிரிலும் இறை உண்டென்ற//
    நிசமாவா..... சொல்றீங்க ......

    ReplyDelete
  11. @மதுமிதா...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

    @ஹேமா...
    ஆம் சகோதரி... நன்றி!

    @சுந்தர்ஜி...
    சரியான கணிப்பு தங்களுடையது.
    நன்றி ஜி!

    @வேல் கண்ணன்...
    ஆம் சகோதரரே... உணர்வீர்கள் பிறிதொரு நாள். நன்றி!

    ReplyDelete
  12. கண்ணீர் மழை வகையை சேர்ந்ததா அருவிவகையை சேர்ந்ததா? மழைக்கு ஆரம்பபுள்ளி கிடையாது எங்கு உருவாகின்றது என்று தெரியாது அருவியின் ஆரம்ப நிலை தெரியும்

    மனமெல்லாம் மழை ??????

    அது சரி லாஜிக் இல்லாததுதானே கவிதை இல்லையா சகோ?

    ReplyDelete
  13. @ப்ரியமுடன் வசந்த்...
    அருவிக்கு மூலமே மழைதானே தம்பி... 'வானின்று வீழும் அமிழ்தம் என வள்ளுவமே சொல்லியிருக்க, மழையின் தொடக்கம் தெரியாதென சொல்வது விந்தை! இக் கவிதையில் மழை ஒரு குறியீடு. 'மன வெளியில் நல்ல மழை' என்பதில் லாஜிக் சரியாகவே இருப்பதாக நான் கருதுகிறேன். மறுபடியும் கவிதையை வாசித்துப் பார்க்கவும்.

    ReplyDelete
  14. நல்ல கவிதையைப் படித்ததில் மனதுக்குள்ளே சந்தோஷ மழை. பகிர்வுக்கு நன்றி....


    வெங்கட்.

    ReplyDelete
  15. @வெங்கட் நாகராஜ்...
    மிக்க நன்றி சகோதரா!

    ReplyDelete